மரியன்னையின் ஒப்பாரி | மரியாளின் புலம்பல் | கல்வாரிப் பாதைக்கு முன் தாயின் துயரம்
Автор: கத்தோலிக்கன்
Загружено: 2026-03-04
Просмотров: 7183
Описание:
"மரியாளின் புலம்பல்" என்ற இந்தப் பக்திப் பாடல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தமது இரட்சணியப் பணிக்காக பாடுபட வேண்டிய காலம் நெருங்கியதை உணர்ந்த அன்னை மரியாளின் வேதனையை சித்தரிக்கிறது. சரீரத்தில் ஒரு வாள் ஊடுருவுவது போலவும், இருதயம் துக்க அக்கினி சூளையில் எரிவது போலவும், கண்ணீர் ஆறுகளாய் ஓட நடுக்கமும் துயரமும் அடைந்த மாதாவின் கற்பனையான புலம்பலே இந்தப் பாடல். விவிலியத்தை அடிப்படையாக கொண்டது அல்ல இது கற்பனியாக ஒரு ஒப்பாரி பாணியில் அமைக்கப்பட்டு, கல்வாரியின் தியாகத்தை முன்னறிவிக்கும் அன்னையின் மனநிலையை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்.
Album - தவக்காலம்
Sung by Joe/Jesikha/jenikha
Lyrics & Music - Joe
Video Production - Nesar studio.
உரிமம் பெற்ற கருவிகள் + தனிப்பயன் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது
இப்பாடல் உங்கள் இருதயத்தை தொட்டு, இறைவனின் பாடுகளை நினைவூட்டட்டும்.
✝️ Like, Share, Comment மற்றும் Subscribe செய்து ஆதரவளியுங்கள்.
#MotherMary #TamilChristianSong #Oppari #JesusPassion #SevenSorrowsOfMary
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: