ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து | கன்னத்தில் அவன் | தவக்கால சிலுவை பாடல் | Yerugindrar thalladi
Автор: கத்தோலிக்கன்
Загружено: 2026-02-24
Просмотров: 7931
Описание:
“ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து…”
இயேசு ஆண்டவர் களைப்போடே குருசை சுமந்து கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்ற அந்த இரட்சிப்பின் தருணத்தை நினைவுபடுத்தும் இதயம் உருக்கும் சிலுவைப்பாடல்.
இந்தப் பாடல் நம்முடைய பாவங்களுக்காக தம்மை ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்து அவர்களின் அன்பையும் தியாகத்தையும் ஆழமாக சிந்திக்க அழைக்கிறது.
✨ தவக்கால தியானத்திற்கு
✨ வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை ஜெபத்திற்கு
✨ தேவாலய ஆராதனை / லெண்ட் கால சிந்தனைக்கு
✨ குடும்ப ஜெப நேரங்களுக்கு
இந்தப் பாடலை கேட்டு ஆசீர்வதிக்கப்பட்டால்,
👉 Like செய்யுங்கள்
👉 Share செய்யுங்கள்
👉 Subscribe செய்து ஆதரியுங்கள்
“இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்…” –
அவர் உனக்காகச் செய்ததை நினைத்து, நீயும் அவரை நேசித்து பின்பற்று.
#GoodFriday #TamilChristianSong #SiluvaiPaadal #LentSongs #WayOfTheCross
Album - Thavakkaalam
Sung by Joe/Jesikha/jenikha
Lyrics-TRADITIONAL
Music-Joe
Produced by Nesar studio.
உரிமம் பெற்ற கருவிகள் + தனிப்பயன் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது ( Reimagined Traditional Song )
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: