காரமடை அரங்கநாதர் திருக்கோவில் வரலாறு |பந்த சேவை |KARAMADAI RANGANATHAR TEMPLE HISTORY |PERUMAL
Автор: LIFE OH LIFE
Загружено: 2023-06-11
Просмотров: 1459
Описание:
காரமடை அரங்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது.
VIDEO SPONSER:
SRI RAMAVILAS JAVULI STORES
KARAMADAI
8072820079
இக்கோயில் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு. இக்கோயிலின் தலவிருச்சமாக காரை மரம் உள்ளது. காரை மரங்கள், நீர் மடைகள் நிறைந்த பகுதியாதலால் இந்த ஊர் காரமடை என பெயர்பெற்றது.
இறை அன்புடன்
அத்தி டிவி
அன்பும் அறனும்
9941100033
#KARAMADAI #RANGANATHAR #RAMAVILAS
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: