காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் பந்த சேவையின் சிறப்பு...
Автор: Dinamalar Kovai
Загружено: 2023-03-11
Просмотров: 34626
Описание:
ஸ்ரீவேதவியாச சுதர்சன் பட்டர் ஸ்வாமிகள் சிறப்பு பேட்டி...
தமிழ்நாட்டில் குறிப்பிடத் தக்க வைணவத் திருத்தலங்களில் ஒன்று கோவை காரமடை அரங்கநாதசுவாமி கோவில். ஒரு காலத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் பஞ்ச நமஸ்காரம் என்ற முத்திரை இருந்தது. இதை மகான் இராமனுஜர் அனைவருக்குமானதாக மாற்றியமைத்தார். இதன் விளைவாக இன்றுவரை சாதி, மதம், இனம் என அனைத்தும் கடந்து அனைவருக்கும் முத்திரை இடப்படுகிறது. வைணவத் திருத்தலங்களிலே இந்த நிகழ்வு இங்குதான் சிறப்பாக நடைபெறுகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #aranganatharswamy #karamadai #ramanujar #vainavam #devotion #temple #chariot
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: