ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

உத்தமர்சீலி கல்லணை கரிகாலன்

Автор: INDIAN GODS AND SAINTS

Загружено: 2021-12-25

Просмотров: 668

Описание: இறைவன்
ஸ்ரீகைலாச நாதர்,
இறைவி
ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை,
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம்
உத்தாமரை சீலம்...
கிராமத்தில் கூட திருக்குளத்தை காணோம்...

மூலவரான கைலாசநாதர் கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.

திருமூலர், மார்கண்டேய மகரிஷி,
மிருகண்டு முனிவர், வாலி அவரது மனைவி தாரை ஆகியோர் வணங்கி பேறு பெற்ற தலம்.


தாயார் ஸ்ரீஆனந்தவல்லி எனும் ஸ்ரீவசுந்தரா தேவி ஆவார்.
தென் முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்

பிரம்மா வணங்கிய ஈசன்

பிரம்மா சிவபெருமானின் திருமுடியை கண்டேன் என
பொய் கூறிய தவறுக்கு பிராயசித்தம் பெறும் பொருட்டு பிரம்ம மூர்த்தி உத்தமர்சீலி தலத்தை அடைந்து பன்னெடுங்காலம் உத்தாமரை சீலம் என்ற சத்திய சக்திகள் செறிந்த தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு தன்னிலை உணர்ந்தார்.

இறைவனிடமே பொய் கூறியதால் பிரம்ம மூர்த்திக்கு கோயில் கிடையாது என்ற சாபத்தைப் பெற்றிருந்தார் பிரம்மா.

அவர் அதற்காக பிராயசித்தங்களை நிறைவேற்றி தன்னிலையைத் தான் அடைந்து இறைவனின் அன்புக்கு பாத்திரமான போது பிரம்ம மூர்த்தியானவர் சிவத்தலங்களில் உள்ள அனைத்து கோமுக நீர்த்தாரைகளில் அமர்ந்து அருள்புரியும் வரத்தை அளித்து அந்த வரத்தை விருத்தி செய்யும் முகமாக அவருக்கு சதுராங்க சக்தி என்ற அற்புத சக்தி ஒன்றையும் அளித்தார் ஈசன்.

இதுவே சிவத் தலங்களில் கோமுகம் என்னும் அபிஷேக நீர்த்தாரை வழியும் தீர்த்த வழியின் மேற்பாகத்தில் பிரம்ம மூர்த்தி உறைவதற்கான ஆன்மீக காரணமாகும்.  

சிவபெருமான் அளித்த சதுராங்க சக்தி என்பவை நான்கு பிரிவுகளாக பிரிந்து பிரம்ம மூர்த்தியின் நான்கு தலைகளிலும் நிலவி நின்றன.

சிவத்தலங்கள் அனைத்திலும் அபிஷேகம் நிறைவேற்றும்போது அந்த அபிஷேகத் தீர்த்தம் கோமுகம் வழியாக வெளியேறும்போது பிரம்ம மூர்த்தியின் நான்கு தலைகளில் நிலவும் இந்த சதுராங்க சக்திகள் தீர்த்த நீரை அடைந்து சிவ பிரம்ம பிரசாதமாக பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. இதுவே எம்பெருமான் அளித்த பேறாகும்.

சரஸ்வதி தாயார் பெற்ற வீணை...


தனது கணவர் பிரம்மாவின் தவம் சிறப்பாக நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சரஸ்வதி தேவி உத்தமர்சீலி தலத்தில் தட்சிணா மூர்த்தி எதிரே அமர்ந்தவாறே தொடர்ந்து பஞ்சாட்சரத்தை பக்தியுடன் ஜபித்துக் கொண்டே இருந்தார்.

பிரம்ம மூர்த்தியின் தவம் கனியும் காலம் முழுவதும் ஊண் உறக்கம் என்பது சிறிதும் இன்றி சரஸ்வதி தேவி ஜபித்த பஞ்சாட்சர சக்திகளே பிரம்ம மூர்த்தியின் தவம் இனிதே நிறைவேறி அவர் சதுராங்க தேவ சக்திகளைப் பெற பெரிதும் உதவின.

தட்சிணா மூர்த்தியும் மகிழ்ந்து சரஸ்வதி தேவிக்கு வசுந்தரா வம்சாதினி என்ற ஒரு அற்புத வீணையை பரிசாக அளித்தார். இறைப் பிரசாதமான அந்த வீணையைப் பெற்றுக் கொண்டவுடன் ஈசன் சரஸ்வதிக்கு ஒரு இறைப் பொறுப்பையும் அளித்தார்.

சிவ பஞ்சாட்சரத்தையே ஜபித்து பிரம்மாவின் தவத்திற்கு உறுதுணையாக சரஸ்வதி தேவி இருந்ததால் இந்த பிரபஞ்சத்தில் ”உ” என்னும் சப்தத்தை ஆதியாக உடையாக எழுத்துக்களை எழுப்பும் பணியை சரஸ்வதிக்கு அளித்தார் ஈசன்.

தேவி மகிழ்ந்து வீணையை மீட்டினாள். அப்போது பிறந்ததே ”உத்தமர்” என்ற ஐந்து உத்தம எழுத்துக்கள்,  சிவ பஞ்சாட்சர அட்சரங்கள்.
எனவே தட்சிணா மூர்த்தியின் சிவப் பிரசாதமான வசுந்தரா வம்சாதினி வீணையில் தோன்றிய முதல் வார்த்தையே ”உத்தமர்” என்பதாகும். அந்த உத்தம ஐந்து எழுத்துக்கள் தோன்றிய திருத்தலமே உத்தமர்சீலி சிவத்தலமாகும்.

தாமரையின் மகிமை...

தீர்த்தக் குளத்தில் பூக்கும்
உத்தாமரை சீல தாமரை மலர்கள் காலையில் செந்நிறத்துடன் திகழும். பொழுது செல்லச் செல்ல செந்நிறம் குறைந்து அது வெண்மை நிறத்தை அடைந்து மாலையில் பொன்னிற ஒளியைப் பெறும். இதுவே உத்தாமரை சீல தாமரை மலர்களின் தனிச் சிறப்பாக இருந்திருக்கிறது.

மிருகண்டு முனிவர்


மிருகண்டு முனிவர் தனது மனைவியோடு இத் தலத்திற்கு வந்து
நல்ல புதல்வன் வேண்டி
கடும் தவம் இருந்தார்.

வாடாத தாமரைக் கொடியின் விதைகளை கொடுத்த ஈசன் அதனை பல திருக்குளங்களில் விதைக்க செய்தார்.

ஆயிரம் ஆண்டானாலும் வாடாத தாமரை கொண்டு பூஜித்து மார்க்கண்டேயனை குழந்தையாக பெற்றார்.

வாலியும் தாராவும்...

வாலியும் தாராவும் தமக்கு நல்ல குழந்தை வேண்டும் என மார்கண்டேய மகரிஷியிடம் வேண்டினர்.

அவரின் வழிகாட்டுதலின் படி
உத்தமர்சீலி இறைவனை வழிபட்டு
அங்கதனை பெற்றெடுத்தனர்.

பனைமரம்...

உத்தமர்சீலியில் தலத்தின் ஈசான்யத்தில் ஸ்ரீ மார்கண்டேயரே பனை மரமாக உள்ளார்.

பனை மரம் என்றும் மறையாத ஒன்றாய், பிரளயத்தையும் விஞ்சி நிற்பதாக இங்கே இருக்கிறது.

உத்தமர்சீலி திருத்தலத்தில் ஈசனை வணங்கி அடிப் பிரதட்சணம் செய்து வழிபட்டு பனை மரத்தை வழிபடுவதால் உத்தம குழந்தைகளை வரமாகப் பெறலாம்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
கண் நோய்களையும், தீரா நோய்களைத் தீர்க்கும் வல்லமையையும் உடையது


விக்கிரம சோழன் (1118-1136) காலக் கல்வெட்டு இத்தலத்தில் உள்ளது.

நன்செய், புன்செய் நிலங்களை அளப்பதற்குப் பயன்பட்ட அளவுகோல் இங்கே கிடைக்கப்பெற்றுள்ளது.

கட்டுமானங்களில் உள்ள 5 கோட்டங்களின் மேல் காட்டப்பட்டுள்ள மகர தோரணங்களில் சிற்றுருவச் சிற்பங்களும் இத் தலத்தில் உள்ளது.

#உத்தமர்சீலி
#கல்லணை
#கரிகாலன்
#கைலாசநாதர்
#மிருகண்டுமுனிவர்
#மார்கண்டேயர்
#பார்வதி
#சோழர்
#சோழர்கள்
#திருச்சி
#chola
#temple
#cholatemple
#karikalacholan
#karikalan
#kailash
#kailasanathar
#kailasanathan
#trichy
#markandayar
#indiangodsandsaints

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
உத்தமர்சீலி கல்லணை கரிகாலன்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

#Thirukattupalli#Agneshwarar#Devaram            திருக்காட்டுபள்ளி

#Thirukattupalli#Agneshwarar#Devaram திருக்காட்டுபள்ளி

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் | அற்புதமான  சிவாலயம் | Saptharishishwarar Temple, Lalgudi

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் | அற்புதமான சிவாலயம் | Saptharishishwarar Temple, Lalgudi

13 минут назад президентский дворец США в Вашингтоне был жестоко разрушен российским Як-141.

13 минут назад президентский дворец США в Вашингтоне был жестоко разрушен российским Як-141.

படைவெட்டி மாரியம்மன் கும்பகோணம் தலவரலாறு

படைவெட்டி மாரியம்மன் கும்பகோணம் தலவரலாறு

அருள்மிகு பச்சையம்மன் ஆலயம் சிறுக்காவேரிப்பாக்கம் காஞ்சிபுரம்

அருள்மிகு பச்சையம்மன் ஆலயம் சிறுக்காவேரிப்பாக்கம் காஞ்சிபுரம்

மாசி மகம் 02-03-2026 சிவன் பாடல்கள் | Masi Magam Sivan Songs - JukeBox

மாசி மகம் 02-03-2026 சிவன் பாடல்கள் | Masi Magam Sivan Songs - JukeBox

Erumbeeswarar Temple in Thiruverumbur / திருவெறும்பூரில் உள்ள எறும்பீசுவரர் கோவில்.

Erumbeeswarar Temple in Thiruverumbur / திருவெறும்பூரில் உள்ள எறும்பீசுவரர் கோவில்.

Mar 3 மாசிமகம் + பௌர்ணமி! குலதெய்வத்தை நாளை இப்படி வழிபடுங்க! உங்க பரம்பரையே தழைக்கும் |#astrology

Mar 3 மாசிமகம் + பௌர்ணமி! குலதெய்வத்தை நாளை இப்படி வழிபடுங்க! உங்க பரம்பரையே தழைக்கும் |#astrology

தென் கயா எனப்படும் பூவாளுர் திருமூலநாதர் கோயில் | பித்ரு தோஷம் நிவர்த்தி தலம்  Poovalur Sivan Temple

தென் கயா எனப்படும் பூவாளுர் திருமூலநாதர் கோயில் | பித்ரு தோஷம் நிவர்த்தி தலம் Poovalur Sivan Temple

Thirunedunkalam Temple: Ancient Secrets of Nedungalanathar

Thirunedunkalam Temple: Ancient Secrets of Nedungalanathar

ஈசன் ஐந்து நிறங்களில் காட்சி தரும் அதிசய கோவில் | பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் Panchavarneswarar Temple

ஈசன் ஐந்து நிறங்களில் காட்சி தரும் அதிசய கோவில் | பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் Panchavarneswarar Temple

சிவராத்திரி Vlog | 3 சிவன் கோயில் | குமரன்சேரி முருகன் கோயில் 🙏

சிவராத்திரி Vlog | 3 சிவன் கோயில் | குமரன்சேரி முருகன் கோயில் 🙏

ஜென்ம பாவங்களை போக்கும் பெருமாள் யார் என்று தெரியுமா? | வழிபாடும் பரிகாரமும் | JothiTv

ஜென்ம பாவங்களை போக்கும் பெருமாள் யார் என்று தெரியுமா? | வழிபாடும் பரிகாரமும் | JothiTv

పంచరామ క్షేత్రం - ద్రాక్షారామం: 14 అడుగుల శివలింగం విశేషాలు |అష్టాదశ శక్తి పీఠం - మాణిక్యాంబ దేవి

పంచరామ క్షేత్రం - ద్రాక్షారామం: 14 అడుగుల శివలింగం విశేషాలు |అష్టాదశ శక్తి పీఠం - మాణిక్యాంబ దేవి

🚗 திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என் பையனுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு | Srirangam | USA Tamil VLOG

🚗 திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என் பையனுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு | Srirangam | USA Tamil VLOG

மும்மூர்த்திகள் ஒன்றாக அருளும் உலகின் ஒரே திவ்யதேசம் Uthamar Kovil Trichy பிச்சாண்டார் கோயில்

மும்மூர்த்திகள் ஒன்றாக அருளும் உலகின் ஒரே திவ்யதேசம் Uthamar Kovil Trichy பிச்சாண்டார் கோயில்

இந்த1 வார்த்தையை தெரியாமல் 1 முறை சொன்னால் முன்னோர்கள் ஆசிர்வாதத்தால் 7 ஜென்ம பாவமும் தோஷம் விலகும்

இந்த1 வார்த்தையை தெரியாமல் 1 முறை சொன்னால் முன்னோர்கள் ஆசிர்வாதத்தால் 7 ஜென்ம பாவமும் தோஷம் விலகும்

Shri Adhi Kumbeswarar Temple | Kodimaram | Dhvajasthambham | ध्वजस्तम्भ | Installation | Kumbakonam

Shri Adhi Kumbeswarar Temple | Kodimaram | Dhvajasthambham | ध्वजस्तम्भ | Installation | Kumbakonam

ஸ்ரீரங்கம் கோவில்-ல இவ்வளவு விஷயம் இருக்கா | Sri Rangam Temple Full Tour Explained|Free Food 12 Hour

ஸ்ரீரங்கம் கோவில்-ல இவ்வளவு விஷயம் இருக்கா | Sri Rangam Temple Full Tour Explained|Free Food 12 Hour

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]