உலகத்திலே உயர்ந்த வழி இதுவே
Автор: apjarul
Загружено: 2026-03-14
Просмотров: 73
Описание:
சில வார்த்தைகளுக்கான பொருள் :
உண்ணாடி:
துன்புறும் உயிர்களைக் கண்ட விடத்து அதற்கேதுவாகிய அவற்றின் உள்ளத்திருந்து நோய் செய்யும் காரணங்களையும் கண்டறிந்து துயர் தீர்த்தல் முறையாதலின், “உள்நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்” என்றும்…
#புரை என்பது குற்றம்.
எய்யாத: குறையாத, வற்றாத, முடிவற்ற.
"துடிசேர்"
#துடி (உடுக்கை) போன்ற நடுக்கத்தை/வேகத்தைக் குறிக்கும்.
கமை என்பது
பொறுமை:
(கமை) முதலான நற்பண்புகளை அடைந்து, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நல்வழியில் (சன்மார்க்கம்) செல்ல வேண்டும்.
#பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்: எப்போதும் உண்மை (வாய்மை) மட்டுமே பேச வேண்டும்.
#புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்: பேசிய உண்மையை, சொன்னபடியே வாழ்க்கையில் செயலாகச் செய்து காட்ட வேண்டும்.
#பண்ணிசை போன்ற இனியனாக நிலைத்து நிற்கும் இறைவனைப் புகழ்ந்து பாடி மகிழ வேண்டும்.
செறியாத: நிலைபெறாத, அடங்காத, ஓடுகின்ற.
#கரணமெலாம்
#மனம், புத்தி, சித்தம், அகங்காரம் உள்ளிட்ட கருவிகள்.
#செறித்து ஒன்றுபடுத்தி, அடக்கி.
#மாலைத் #தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி:
இந்த உடல், மனம், அறிவு தொடர்பான தத்துவங்கள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
#ஆணவம் கன்மம், மாயை போன்ற எந்தத் தீமையான குணங்களும் இல்லாமல், தூய்மையாக வாழ வேண்டும்.
#ஏக என்றால் ஒன்று,
#சிவ என்றால் மங்களகரமானவன், 'போகம்' என்றால் இன்பம் அல்லது அனுபவம்.
#அனுபோகம் (Anubhogam/Anubhavam) என்பது ஒரு செயலை, உணர்வை அல்லது பொருளை நேரடியாகக் கண்டு, அனுபவித்து, உணர்ந்து அறிவதைக் குறிக்கும்.
உச்சாதி அந்தமிலா: உயர்ந்த, எல்லையற்ற (முடிவில்லாத)
கலந்தோங்கும் ஒருமையும்: பிரிவின்றி இரண்டறக் கலந்து ஓங்கும் ஐக்கிய நிலையை
வேண்டுவனே:
வேண்டி நிற்கிறேன்.
#விமலாதி உடைய ஒரு திருவடிவில்:
குற்றம் நீங்கிய/தூய ஒளியுடைய இறைவனின் ஒரு திருவடிவில்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: