மாநாடு - கருத்தரங்கம்
Автор: apjarul
Загружено: 2026-02-18
Просмотров: 946
Описание:
ஜீவகாருண்யம் சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படைத் தகுதியாக உள்ளது. தனி நெறியை விளக்குவது சுத்த சன்மார்க்க ஒழுக்கம். சுத்த சன்மார்க்க ஒழுக்க நூல் நான்கு. அவை,
" நான்கு விண்ணப்பங்கள்" ஆகும்.
சுத்த சன்மார்க்கத்தின் சாதனம் கருணை.
கருணை என்பது: எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும்.
அன்பு வைக்க உண்மை ஆண்டவர் நிலை காண வேண்டும். ஆண்டவரின் உண்மை நிலை குறித்து அறிய நல்ல விசாரணையை, உண்மை அறிவால் செய்ய வேண்டும்.
ஆக
உயிர் இரக்கமும்,
அறிவு விசாரமும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய முதன்மை பகுதி ஆகும்.
பணிவுடன்
APJ அருள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: