ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

முறையாக கோவிலில் எப்படி வழிபாடு செய்வது?

Автор: Guganarul (குகனருள்)

Загружено: 2026-02-24

Просмотров: 11933

Описание: சமீபத்தில் என்னிடம் ஒருவர் கேட்டார்: “நாம் பல கோவில்களுக்கு செல்கிறோம். ஒவ்வொரு கோவிலிலும் வழிபடும் முறை ஒன்றேதானா, அல்லது வேறுபாடுகளா உள்ளன? இந்தக் கோவிலில் இப்படித்தான் வழிபட வேண்டும் என்று கூறும் ஏதாவது ஒரு புத்தகம் அல்லது பொதுவான வழிகாட்டுதல் உள்ளதா? இருந்தால் கூறுங்கள்” என்றார்.

இது மிகவும் அருமையான கேள்வி!

நம்மில் பலர் கவனிக்க மறக்கும் அல்லது அலட்சியம் செய்யும் முக்கிய விஷயங்களில் ஆலய வழிபாடும் ஒன்று.

இன்றைய சூழ்நிலையில் ஆலய வழிபாடு சரியான முறையில் நடைபெறுகிறதா என்று கேட்டால், நூற்றில் ஒருவரே முறையாக செய்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஆலயம் என்பது ஒரு அற்புதமான சக்தி மையம். அந்த மையத்துக்குள் நாம் சென்றபோது, அந்த அமைப்பு எப்படிச் செயல்பட வேண்டுமென்று நமக்கு உணர்த்துகிறதோ, அப்படியே நடந்துகொண்டால்தான் முழுப் பலன் கிடைக்கும்.

ஒரு கோவிலில் எப்படி வழிபட வேண்டும்?

பொதுவான வழிமுறை பின்வருமாறு:
1. முதலில், எந்தக் கோவிலுக்கும் வெறுங்கையுடன் செல்லக் கூடாது. மலர், எண்ணெய், நெய் அல்லது அந்தக் கோவிலுக்கு ஏற்ற ஏதாவது ஒரு காணிக்கை கொண்டு செல்ல வேண்டும். கோவிலில் விளக்கு ஏற்ற அனுமதி இருந்தால், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் விளக்கு ஏற்றலாம்.
2. கோவிலுக்குள் நுழையும் போது முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். ராஜகோபுரம் என்பது நுழைவாயிலில் உள்ள பெரிய கோபுரம். இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி “சிவ சிவ, ஹர ஹர, ஓம் நமசிவாய” என்று சொல்லி வணங்க வேண்டும். கோபுரம் இறைவனின் திருமேனி என்று சமயம் கூறுகிறது.
3. அதன் பின், ஸ்தல விருட்சம் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பொதுவாக அரசமரம், வேப்பமரம் போன்றவை இருக்கும். அதன் அருகில் ஸ்தல விநாயகர் இருப்பார். எந்த வழிபாடாக இருந்தாலும் முதலில் ஸ்தல விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணம் செய்து, விநாயகர் ஸ்தோத்திரங்களை சொல்லி நமஸ்காரம் செய்து, ஒரு பிரதக்ஷணம் செய்ய வேண்டும்.
4. பிரதக்ஷணம் செய்யும் போது, பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களை ஒவ்வொன்றாக நின்று, அவர்களுக்கு உரிய ஸ்தோத்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு பரிவார தெய்வங்களை வணங்கிய பின் பிரதான சன்னதிக்குள் செல்ல வேண்டும்.
5. உள்ளே சென்றதும் முதலில் அம்பாளை வழிபட வேண்டும். எந்தக் கோவிலாக இருந்தாலும் அன்னையை முதலில் வணங்குவது சிறந்தது.
6. மூலவரின் சன்னதியில் நின்று அர்ச்சனை செய்து, கொண்டு வந்த மலர்களை சமர்ப்பித்து, தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் இருந்து ஒரு பதிகம் பாடி மனமுருக வேண்ட வேண்டும். தீபாராதனை செய்யும் போது கண்களை மூடாமல் திறந்தபடியே ஆரத்தியைப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் தீபாராதனை செய்யப்படுகிறது.
7. ஆரத்தி முடிந்த பின், அதைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும். விபூதி அல்லது குங்குமம் கொடுத்தால், கையை மாற்றாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். விபூதியை மூன்று விரலால் எடுத்து “ஓம் நமசிவாய” என்று சொல்லி நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
8. குங்குமத்தை மோதிர விரலை மடக்கி தொட்டு நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். மீதமுள்ளதை வைத்திருக்க தனிப்பட்ட சிறிய பெட்டி இருந்தால் அதில் வைத்துக்கொள்ளலாம்.
9. பின்னர் வெளியே வந்து மறுபடியும் ஒரு பிரதக்ஷணம் செய்து, கொடிமரத்துக்கு முன்பாக விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கொடிமரத்துக்கும் மூலவருக்கும் இடையில் விழுந்து வணங்கக்கூடாது.
10. அதன் பின், குறைந்தது ஒரு முதல் இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர வேண்டும். அது உள்ளத்தில் அபூர்வமான மாற்றத்தை உண்டாக்கும்.
11. பின்னர் மீண்டும் நமஸ்காரம் செய்து, நேராக வீட்டிற்கோ அல்லது தங்கள் கடமைகளுக்கோ செல்லலாம். சில கோவில்களில் ஆகம விதிப்படி மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக இந்த முறை போதுமானது.
12. மேலும், பல கோவில்களில் நவகிரக சன்னதி இருக்கும். நவகிரகங்களை முதல் சுற்றிலேயே வழிபடாமல், இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றில் வழிபடுவது சிறந்தது.
13. நவகிரகங்களுக்கு பிரதக்ஷணம் செய்து, பின்னர் அமர்ந்து இறைவனின் நாமத்தைச் சொல்லி தியானம் செய்து வீட்டிற்குச் செல்லலாம்.

இதுவே கோவிலில் எளிமையாகவும், முறையாகவும் வழிபடும் முறை.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் ஆகமம், சாஸ்திரம் மற்றும் அறிஞர்களின் உரைகள் மூலம் தேடி பதிலளிப்பேன்.

குகனருளோடு பயணியுங்கள்! முருகா சரணம்!

#கோவில்_வழிபாடு #பிரதக்ஷணம் #ஸ்தலவிருட்சம் #ராஜகோபுரம் #ஆகமவிதி #கோவில்_வழிபாட்டு_முறை #கோவில்_வழிபாட்டு_விதிகள் #கோவிலில்_எப்படி_வழிபடுவது #கோவிலில்_முதலில்_யாரை_வழிபட_வேண்டும் #பிரதக்ஷணம்_செய்யும்_சரியான_முறை #கோவிலில்_எப்படி_நமஸ்காரம்_செய்வது #கோவிலுக்கு_வெறுங்கையுடன்_செல்லலாமா #கோவில்_பிரகாரம்_சுற்றும்_விதி #கோவிலில்_செய்ய_கூடாதவை #கொடிமரம்_வணங்கும்_முறை

#TempleWorship #TempleRituals #Darshan #Pradakshina #Gopuram #TempleTradition #TamilTemple #TamilHinduRituals #TempleWorshipRules #HowToWorshipInTemple #TempleWorshipProcedure #HinduTempleRules #CorrectWayToDoPradakshina #TempleEtiquette #WhatToDoInTemple #TempleWorshipStepByStep #ThingsNotToDoInTemple #HowToDoNamaskaramInTemple #TraditionalTempleWorship #SouthIndianTempleRituals

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
முறையாக கோவிலில் எப்படி வழிபாடு செய்வது?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

சிறந்த வேலை அமைய செய்யும் திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் | #Thirupugazhexplanation #thirupugazh

சிறந்த வேலை அமைய செய்யும் திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் | #Thirupugazhexplanation #thirupugazh

உங்களுக்கான முருகன் கோவில் எது ? | வயலூர் திருப்புகழ் #thirupugazh #velmaral

உங்களுக்கான முருகன் கோவில் எது ? | வயலூர் திருப்புகழ் #thirupugazh #velmaral

Thiruthani N Swaminathan | அற்புதம் நிகழ்த்தும் பதிகங்கள் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை

Thiruthani N Swaminathan | அற்புதம் நிகழ்த்தும் பதிகங்கள் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை

சைவத்தின் மறைக்கப்பட்ட வரலாறு😱 கரு ஆறுமுகத்தமிழன் பேச்சு | Unknown History of Shaivism

சைவத்தின் மறைக்கப்பட்ட வரலாறு😱 கரு ஆறுமுகத்தமிழன் பேச்சு | Unknown History of Shaivism

கண்ணீர் வர வைக்கும் திருச்செந்தூர் முருகன் செய்த அற்புதம்| Miracle of  Murugan #murugan #vijaykumar

கண்ணீர் வர வைக்கும் திருச்செந்தூர் முருகன் செய்த அற்புதம்| Miracle of Murugan #murugan #vijaykumar

கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன? பூர்வ ஜென்ம கர்ம வினை நீங்க! உங்கள் கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி?

கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன? பூர்வ ஜென்ம கர்ம வினை நீங்க! உங்கள் கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி?

ЭТО СТРОИЛИ НЕ ЛЮДИ. 12 Невероятных Тайн Афганистана, в Которые Сложно Поверить

ЭТО СТРОИЛИ НЕ ЛЮДИ. 12 Невероятных Тайн Афганистана, в Которые Сложно Поверить

பிரச்சார ஒத்திகை பார்த்த விஜய் |முடிந்தது திமுக ஆட்சி  | ஆரம்பமான IT wing சண்டைகள்| TPAS

பிரச்சார ஒத்திகை பார்த்த விஜய் |முடிந்தது திமுக ஆட்சி | ஆரம்பமான IT wing சண்டைகள்| TPAS

அருணகிரிநாதர் சொன்ன ரகசியம் | முதல் திருப்புகழ் #velmaralsevatrust #guganarul

அருணகிரிநாதர் சொன்ன ரகசியம் | முதல் திருப்புகழ் #velmaralsevatrust #guganarul

நம் துன்பத்திற்கு எது காரணம் | முருகனை காண வைக்கும் திருப்புகழ்

நம் துன்பத்திற்கு எது காரணம் | முருகனை காண வைக்கும் திருப்புகழ்

108 முறை வேல் மாறால் பாராயணம் செய்வதே உகந்தது | Aanmeega Pechalar Rama Vijayakumar | Bakthi Plus

108 முறை வேல் மாறால் பாராயணம் செய்வதே உகந்தது | Aanmeega Pechalar Rama Vijayakumar | Bakthi Plus

Krupananda Variyar | திருமண வரம் கிடைக்க, கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க... திருப்புகழ் பரிகாரங்கள்

Krupananda Variyar | திருமண வரம் கிடைக்க, கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க... திருப்புகழ் பரிகாரங்கள்

Thiruppugazh for Marriage: Chant This ONE Song to Get Married Fast! 💍🦚

Thiruppugazh for Marriage: Chant This ONE Song to Get Married Fast! 💍🦚

அவனிதனிலே பிறந்து திருப்புகழ் விளக்கம் | avanithanilea piranthu | #thirupugazh

அவனிதனிலே பிறந்து திருப்புகழ் விளக்கம் | avanithanilea piranthu | #thirupugazh

கோவிலில் செருப்பு தொலைந்தால் அப்போ இதுதான் அர்த்தம் | Negative Energy 😱 Astrologer Sathyaseelan Tips

கோவிலில் செருப்பு தொலைந்தால் அப்போ இதுதான் அர்த்தம் | Negative Energy 😱 Astrologer Sathyaseelan Tips

⚡️ Штурм правительственного здания || Военные стянуты к столице

⚡️ Штурм правительственного здания || Военные стянуты к столице

மலை மீது தவம் செய்தால் இதெல்லாம் நடக்குமா? - Sivagangai Nagadeepa | Lord Shivan History | IBC Bakthi

மலை மீது தவம் செய்தால் இதெல்லாம் நடக்குமா? - Sivagangai Nagadeepa | Lord Shivan History | IBC Bakthi

Pillaiyarpatti Secret: How a

Pillaiyarpatti Secret: How a "Hunter" created the Karpaga Vriksham? 🌳😱

Если в доме есть НЕГАТИВНАЯ ЭНЕРГИЯ, какой дом пострадает в первую очередь? Эксклюзивные советы В...

Если в доме есть НЕГАТИВНАЯ ЭНЕРГИЯ, какой дом пострадает в первую очередь? Эксклюзивные советы В...

இந்த திருப்புகழை மனமுருகி 21 முறை பாடினால் வெற்றி நிச்சயம் | திருப்புகழ் விளக்கம் |Thirupugazh

இந்த திருப்புகழை மனமுருகி 21 முறை பாடினால் வெற்றி நிச்சயம் | திருப்புகழ் விளக்கம் |Thirupugazh

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]