அம்பா, குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பாவத்தினால் இளையவர்களுக்கு பாதிப்பு வருமா?
Автор: Sri Sarada Ashramam Tiruvannamalai
Загружено: 2026-02-12
Просмотров: 94
Описание:
சஞ்சலா நிஸ்சலா - 185
அம்பா, நமஸ்காரம், உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் என்று திருமூலர் ஒரு பாட்டில் சொல்கிறார் அல்லவா, ஆனால் இந்த உடம்பு வேண்டும் என்று கேட்கிறாரே, அம்பா.
நமஸ்காரம் அம்பா. நான் கௌதமானந்த மகராஜிடம் மந்திர தீட்சை பெற்றுள்ளேன். அப்பொழுது மகராஜ் மந்திர ஜபம் சொல்லி என்னிடம் ருத்ராட்ச மாலை கொடுத்தார்கள். அதனை நான் தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒரு கோயிலில் உள்ள சுவாமி ஒருவர் அம்பாள் மந்திரம் ஒன்றை தினமும் 108 தடவை சொல்லச் சொன்னார்கள். அதற்கும் அதே ஜெபமாலை பயன்படுத்தலாமா ?
அம்பா, ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லுகிறோம். நான் சமீபத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் புத்தகம் படிக்கும் பொழுது "நீ ஒரு மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வா. அது உனக்கு சித்தியாகும்" என்று கூறுவதைப் படித்தேன். இப்பொழுது ஒரு மந்திரத்தைச் சொல்ல வேண்டுமா அல்லது நான் சொல்வது போன்று எல்லா மந்திரங்களையும் சொல்லலாமா?
08/10/ 2025 அன்று நிகழ்ந்த இணைய வழி சத்சங்கத்தில் திருமதி நிரஞ்சனா அவர்களும் மற்றும் 22-11-2025 அன்று நிகழ்ந்த சஞ்சலா நிஸ்சலாவில் திருமதி கௌசல்யாவும் திருமதி முத்துமாரீஸ்வரியும் கேட்ட கேள்விகளுக்கு அம்பா அவர்கள் அளித்த பதில் .
இந்த சஞ்சலா நிஸ்சலா என்னும் சத்சம்பாஷணை ஞாயிறு தோறும் அனுப்புவோம். கேள்விகள் ஆன்மீகம், சமூகம், குடும்ப வாழ்க்கை, தேசம் எது பற்றியதாகவும் இருக்கலாம். சஞ்சலத்தைத் தரும் கேள்விகளை 9659990476 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெஸேஜாகவோ அல்லது பதிவு செய்தோ அனுப்புங்கள். நிஸ்சலத்தை - அமைதியைத் தரும் பதிலைப் பெறுவீர்கள்!
Sri Sarada Ashramam,
58, VIP Garden,
Manakkula Vinayakar St.,
Opp. Sri Ramanashram P O,
Tiruvannamalai - 606603
Phone: 04175-235246;
Mobile: 9344678179
Email: [email protected]
Website : https://www.shrisharadashramamtiruvan...
#சஞ்சலா_நிஸ்சலா #சத்சம்பாஷணை #கேள்விபதில்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: