அம்பா, கணவனை இழந்தவர்கள் குங்குமம் வைக்கக்கூடாது என்கிறார்கள் அல்லவா. எதனால் அப்படி சொல்கிறார்கள்?
Автор: Sri Sarada Ashramam Tiruvannamalai
Загружено: 2026-01-24
Просмотров: 604
Описание:
கோயிலில் சாமி கும்பிடும்போது மேள தாளங்கள் அடிக்கும்போது கண்ணில் இருந்து தானாக நீர் வருகிறது. அதற்குக் காரணம் என்ன அம்பா?
சஞ்சலா நிஸ்சலா - 182
08-11-2025 அன்று நிகழ்ந்த சஞ்சலா நிஸ்சலாவில் திருமதி கௌசல்யாவும் திருமதி முத்துமாரீஸ்வரியும் கேட்ட கேள்விகளுக்கு அம்பா அவர்கள் அளித்த பதில் .
இந்த சஞ்சலா நிஸ்சலா என்னும் சத்சம்பாஷணை ஞாயிறு தோறும் அனுப்புவோம். கேள்விகள் ஆன்மீகம், சமூகம், குடும்ப வாழ்க்கை, தேசம் எது பற்றியதாகவும் இருக்கலாம். சஞ்சலத்தைத் தரும் கேள்விகளை 9659990476 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெஸேஜாகவோ அல்லது பதிவு செய்தோ அனுப்புங்கள். நிஸ்சலத்தை - அமைதியைத் தரும் பதிலைப் பெறுவீர்கள்!
Sri Sarada Ashramam,
58, VIP Garden,
Manakkula Vinayakar St.,
Opp. Sri Ramanashram P O,
Tiruvannamalai - 606603
Phone: 04175-235246;
Mobile: 9344678179
Email: [email protected]
Website : https://www.shrisharadashramamtiruvan...
#சஞ்சலா_நிஸ்சலா #சத்சம்பாஷணை #கேள்விபதில்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: