கந்தர்அலங்காரம்"போக்கும்வரவும்"விளக்கவுரை கோபாலகிருஷ்னன்காணொளி:கோவில்காட்டுப்பள்ளி அருணிகிரிமண்டபம்
Автор: Ayappan P
Загружено: 2026-02-18
Просмотров: 24
Описание:
கந்தர் அலங்காரம் செய்யுள் 73 "போக்கும் வரவும் ". விளக்கவுரை: திருப்புகழ் ஓவியர் : ஸ்ரீ.கோபாலகிருஷ்னன்
காணொளி :விராலிமலை கோவில் காட்டுப் பள்ளி ஊரில் கட்டப்பட்டு வரும் அருணிகிரி மண்டபம்
போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,
வாக்கும், வடிவும், முடிவும் இல்லாத ஒன்று, வந்துவந்து
தாக்கும்; மநோலயம் தானே தரும்; எனைத் தன்வசத்தே
ஆக்கும்; அறுமுகவா! சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. 73
பாடல் விளக்கம்
போதலும், வருதலும், இரவும், பகலும், வெளியும், உள்ளிடமும், வாக்கும், உருவமும், இறுதியும், ஒன்றும் இல்லாததாகிய ஒரு பரம்பொருள் அடியேனிடம் மீண்டும் மீண்டும் வந்து சார்ந்து நின்று, தானாகவே அடியேனுக்கு மன ஒடுக்கத்தைத் தந்தருளி அடியேனைத் தன்வயப்படுத்திக் கொள்கின்றபோது உண்டாகின்ற இணையற்ற பேரின்பம் இத்தகையது என்று கூறுவதற்கு இயலாது, ஆறு திருமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: