பவா செல்லத்துரை.| பேச்சாளனுக்கும் எழுத்தாளனுக்கும் என்ன வித்தியாசம் |
Автор: மனம் சொல்லும் கதை
Загружено: 2026-01-23
Просмотров: 1995
Описание:
பவா செல்லத்துரை (Bava Chelladurai) என்பவர் ஒரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரும், பதிப்பாசிரியரும் ஆவார்.[1] இவர் மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவர்.
இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்துள்ளார். திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் நடத்துகிறார்.
இவர் ஒரு அற்புதமான சிறுகதை தொகுப்பாளர் பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்
#பாவாசெல்லத்துரை
#சிறுகதைபேச்சாளர்
#சிறுகதை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: