14 February |
Автор: Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
Загружено: 2026-02-13
Просмотров: 7632
Описание:
அன்பு இறைமக்களே,
1858 ஆம் ஆண்டு Massabielle Grotto என்னும் பாறைக்குகையில் Our Lady of Lourdes எளிய சிறுமி Saint Bernadette Soubirous அவர்களுக்கு காட்சி அளித்தார். “நானே அமலோற்பவ அன்னை” என்று தன்னை வெளிப்படுத்திய அன்னை, அங்கே அற்புத நீரூற்றைத் திறந்தார். அந்த நீர் இன்று வரை கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது.
இந்த வீடியோவில்:
🌸 புனித லூர்து மாதாவுக்கு சக்திவாய்ந்த செபம்
🌸 குடும்ப நலன், உடல் குணமடைதல், மன அமைதி வேண்டுதல்
🌸 கடன் சுமை, வேலைவாய்ப்பு பிரச்சனை, உள்ளக் காயங்களுக்கு ஆறுதல்
🌸 லூர்து நகர் அரசிக்கு மன்றாட்டு
அன்னை மரியாவின் பரிந்துரை ஒருபோதும் வீணாகாது. நம்பிக்கையுடன் இணைந்து செபிப்போம்; அற்புதம் உங்கள் கதவருகே காத்திருக்கிறது.
🙏 லூர்து நகர் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
#LourdesAnnai
#புனிதலூர்துமாதா
#LourdesPrayer
#நோயாளிகளின்ஆரோக்கியம்
#CatholicPrayerTamil
#மரியாமாதா
#RosaryPrayer
#அற்புதசெபம்
#TamilCatholic
#HealingPrayer
புனித லூர்து மாதா
லூர்து அன்னை செபம்
Lourdes Tamil Prayer
நோயாளிகளின் ஆரோக்கியமே
அமலோற்பவ அன்னை
Saint Bernadette Tamil
Massabielle Grotto
Healing Prayer Tamil
Catholic Marian Prayer
லூர்து நகர் அரசியே
53 மணி செபமாலை
லூர்து மாதா நவநாள்
புகழ்மாலை
Tamil Catholic Devotional
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: