ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பல ஜென்ம பாவம் விலகி இன்றே நீங்கள் கற்பனை செய்ய முடியாத அதிசயம் உங்களுக்கு நடக்கப்போகுது-பெரியவா

Автор: பேசும் தெய்வம் - மஹா பெரியவா

Загружено: 2025-09-17

Просмотров: 88892

Описание: Pesum Deivam Maha Periyava

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை

வாசி தீரவே, காசு நல்குவீர்    
    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.  
        
    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்    
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.    
        
    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்    
    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.  
        
    நீறு பூசினீர், ஏற தேறினீர்    
    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.  
        
    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்    
    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.  
        
    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்    
    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 
        
    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்    
    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.  
        
    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்    
    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
        
    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்    
    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.    
        
    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்    
    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.  
        
    காழி மாநகர், வாழி சம்பந்தன்    
    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.  
    திருச்சிற்றம்பலம்.    

இந்த பதிகமானது திருவேங்கடத்து எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணப்பட்டது ஆகும்.

கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த
கோவலன் எம்பிரான்*
சங்கு தங்கு தடங்கடல்
துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த
புராணர் தம்மிடம்*
பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

பள்ளியாவது பாற்கடல் அரங்கம்
இறங்கவன் பேய்முலை*
பிள்ளையாய் உயிருண்ட எந்தை
பிரான் அவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்
மணிநிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

நின்ற மாமருது இற்று வீழ
நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்
இணைத் தாமரை அடி எம்பிரான்*
கன்றி மாறி பொழிந்திடக்
கடிதா நிறைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே

பார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு
வென்ற பரஞ்சுடர்*
கொத்து அங்கு ஆயர் தம் பாடியில்
குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்துள்ளான்
இடவெந்தை மேவிய எம்பிரான்*
தீர்த்த நீர் தடம் சோலை சூழ்
திருவேங்கடம் அடை நெஞ்சமே

வன்கையான் அவுணர்க்கு நாயகன்
வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இறந்தான்
மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்துள்ளான்
இருஞ்சோலை மேவிய எம்பிரான்*
திண் கைம்மா துயர் தீர்த்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே

எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்
பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளிகொண்டவன்
பால்மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண்திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்
ஒள் எயிற்றோடு*
திண்திறல் அறி ஆயவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

பாரும் நீர் எரி காற்றினோடு
ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற
பிறப்பிலி பெருகுமிடம்*
காரும் வார்பனி நீள் விசும்பிடை
சோறு மாமுகில் தோய் தர*
சேரும் வார்பொழில் சூழ்
எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே

அம்பரம் அனல் கால் நிலம்
சலமாகி நின்ற அமரர் கோன்*
வம்புலாம் அலர் மேல்
மலிமட மங்கை தன் கொழுநன் அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குறமாதர்
நீளிதணந்தொரும்*
செம்புனம் அவை காவல் கொள்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்*
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி
வண்தமிழ் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்துரைக்க வல்லார்கள்
தஞ்சமதாகவே*
வங்கமாகடல் வையம் காவலராகி
வானுலகு ஆள்வரே*

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பல ஜென்ம பாவம் விலகி இன்றே நீங்கள் கற்பனை செய்ய முடியாத அதிசயம் உங்களுக்கு நடக்கப்போகுது-பெரியவா

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

சனி தோஷம் உடனே உங்களை விட்டு விலக பெரியவா சொன்ன சூட்சமம்

சனி தோஷம் உடனே உங்களை விட்டு விலக பெரியவா சொன்ன சூட்சமம்

மனக்கஷ்டமோ பணக்கஷ்டமோ உடனே தீர பெரியவா உபதேசித்தவழிபடு-மந்திரம் என் பணபிரச்சனையை உடனே தீர்த்தவழிபாடு

மனக்கஷ்டமோ பணக்கஷ்டமோ உடனே தீர பெரியவா உபதேசித்தவழிபடு-மந்திரம் என் பணபிரச்சனையை உடனே தீர்த்தவழிபாடு

உன் வாழ்க்கை இனி என்னவாகும் என்று சொல்லி விடுகிறேன் கேள்/#varahi #devotional

உன் வாழ்க்கை இனி என்னவாகும் என்று சொல்லி விடுகிறேன் கேள்/#varahi #devotional

1முறை தெரிந்தோ தெரியாமலோ இந்த கடவுளை  நினைத்தாலும்  நீங்க கற்பனை பண்ண முடியாத அதிசயம்  நடக்கும்

1முறை தெரிந்தோ தெரியாமலோ இந்த கடவுளை நினைத்தாலும் நீங்க கற்பனை பண்ண முடியாத அதிசயம் நடக்கும்

எளிய பரிகாரம் நிரந்தர வெற்றி | MITHRA TV | rasipalan | jothidam | Tamil astrology

எளிய பரிகாரம் நிரந்தர வெற்றி | MITHRA TV | rasipalan | jothidam | Tamil astrology

சிறப்பு சொற்பொழிவு | மகா பெரியவா மகிமை | பி.சுவாமிநாதன் | Madurai | Dinamalar

சிறப்பு சொற்பொழிவு | மகா பெரியவா மகிமை | பி.சுவாமிநாதன் | Madurai | Dinamalar

அக்கா தங்கையோடு பிறந்த ஆண் கேட்க வேண்டிய கதை - Ramayanam untold story in tamil - Avn in kadhaippoma

அக்கா தங்கையோடு பிறந்த ஆண் கேட்க வேண்டிய கதை - Ramayanam untold story in tamil - Avn in kadhaippoma

பிரம்ம முகூர்த்த ரகசியம்! எந்த ஆசையும் 8 முறை சொன்னால் நிறைவேறும்? | Brahma Muhurtham Secret

பிரம்ம முகூர்த்த ரகசியம்! எந்த ஆசையும் 8 முறை சொன்னால் நிறைவேறும்? | Brahma Muhurtham Secret

இதை 1 முறை கேட்டாலே உங்களின் எப்படிப்பட்ட கண்ணீரும் கவலையும் ஸ்ரீராமரின் அருளால் உடனே காணாமல் போகும்

இதை 1 முறை கேட்டாலே உங்களின் எப்படிப்பட்ட கண்ணீரும் கவலையும் ஸ்ரீராமரின் அருளால் உடனே காணாமல் போகும்

நல்ல நேரமே இல்லனா கூட ஒரு முறை இதை செஞ்சு பாருங்க கடவுளோட அருளால அடுத்த நொடியே நல்ல நேரம்தொடங்கிடும்

நல்ல நேரமே இல்லனா கூட ஒரு முறை இதை செஞ்சு பாருங்க கடவுளோட அருளால அடுத்த நொடியே நல்ல நேரம்தொடங்கிடும்

உன் பிரச்சனை பெருசுதான் அதுக்கு இதைவிட எளிமையான பரிகாரமே இல்லை - மகா பெரியவா

உன் பிரச்சனை பெருசுதான் அதுக்கு இதைவிட எளிமையான பரிகாரமே இல்லை - மகா பெரியவா

பரிகாரம் செய்த உடனே பலன் வேண்டுமா பெரியவா சொன்ன இந்த தீபவழிபாடு செய்யுங்கள்

பரிகாரம் செய்த உடனே பலன் வேண்டுமா பெரியவா சொன்ன இந்த தீபவழிபாடு செய்யுங்கள்

ஐராவதம் சொல்லும் வறுமையில் இருந்து விடுபேர ரகசியங்கள் #தமிழ்கதை #பழங்காலகதை #கர்மகதை

ஐராவதம் சொல்லும் வறுமையில் இருந்து விடுபேர ரகசியங்கள் #தமிழ்கதை #பழங்காலகதை #கர்மகதை

30,000 பூஜை செய்த பலனை 30 நாளில் பெறலாம்

30,000 பூஜை செய்த பலனை 30 நாளில் பெறலாம்

வீட்டில் சிவபுராணம் படிப்பதால் வரும் நன்மைகள் | Astro Numerology  Dr. Mahas Raja #thiruvasagam

வீட்டில் சிவபுராணம் படிப்பதால் வரும் நன்மைகள் | Astro Numerology Dr. Mahas Raja #thiruvasagam

Vishnu Sahasranamam with Tamil Lyrics for learning - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில்

Vishnu Sahasranamam with Tamil Lyrics for learning - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில்

60க்கு பிறகு இந்த 3 காய்கறிகள் கால்களை அமைதியாக பலவீனப்படுத்தும்!

60க்கு பிறகு இந்த 3 காய்கறிகள் கால்களை அமைதியாக பலவீனப்படுத்தும்!

என்ன நம்பு என் வார்த்தையை நம்பு  உன் பிரச்சனை உடனே தீர இது ஒன்னு தான் வழி - maha periyava

என்ன நம்பு என் வார்த்தையை நம்பு உன் பிரச்சனை உடனே தீர இது ஒன்னு தான் வழி - maha periyava

உலகின் முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில் வரலாறு | Mysteries of Uthirakosamangai Temple

உலகின் முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில் வரலாறு | Mysteries of Uthirakosamangai Temple

தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவுடன் என்ன நடக்கும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் Vast

தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவுடன் என்ன நடக்கும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் Vast

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]