நீதிபதி வழங்கிய தீர்ப்பு தவறு என்று, இன்று அதே தீர்ப்பை வழங்கிய G.R சுவாமிநாதன் | Thiruparankundram
Автор: Tamil Voice
Загружено: 2025-12-11
Просмотров: 19524
Описание:
திருப்பரங்குன்றம் வழக்கில் இதுவரை ஏற்றி வந்த தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், புதிதாக தர்கா அருகே இருக்கும் எல்லை கல்லை தீபத் தூணாக கருதி, அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என கூறிய வழக்கில்,இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒரு விதியை பின்பற்ற சொல்லி, தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், நீதிபதிகள் வழக்கத்திற்கு மாறாக வழங்கக்கூடிய தீர்ப்பு தவறானது என பேசிய காணொளி, தற்போது அவர் திருப்பரங்குன்றம் வழக்கில் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக பதிலடி கொடுக்கும் வகையில் பகிரப்பட்டு வருகிறது.
#swaminathan #justicegrswaminathan #dmk #thiruparankundram #deepam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: