சுக்கிரயோகம் உண்டாகும்👍அஷ்ட ஐஸ்வர்யங்கள் வந்து நிறையும்💰சுக்கிர பகவான் காயத்ரி மந்திர மாலை கேளுங்கள்
Автор: TAMIL THEAN ARUVI
Загружено: 2026-02-05
Просмотров: 514
Описание:
@TAMILTHEANARUVI வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து நவக்கிரக சன்னிதியில் உள்ள சுக்கிர பகவானுக்கு இளம் பச்சை அல்லது வெள்ளை நிற வஸ்திரங்களை சாத்தி வெள்ளை மொச்சை கொண்டு செய்த பட்சணங்களை படைத்து வழிபாடு செய்து வர நன்மைகள் கிடைக்கும். சுக்கிர பகவான் உலகின் அத்தனை ஆடம்பர சுகபோக வாழ்வின் காரணகர்த்தாவாக இருக்கிறார். அவரை வணங்கி வர அத்தனை அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாடு செய்து வர நன்மைகள் கிடைக்கும். திரைத்துறையில் வெற்றிகள் சந்திக்க சுக்கிர அருள் வேண்டும். இந்த பதிவில் உள்ள சுக்கிர பகவான் காயத்ரி மந்திர மாலையை உங்கள் இல்லங்களில் ஒலிக்கச் செய்து கேளுங்கள்🙏🙏🙏 அல்லது மனனம் செய்து சொல்லுங்கள்🙏🙏🙏 நிச்சயமாக உங்களின் வாழ்க்கை மாறும்.
ஓம் சுக்கிர பகவானே போற்றி🙏🙏🙏
Like subscribe comment தமிழ் தேன் அருவி வலைத்தள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: