ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

திருமூலர் சித்தர் ஜீவ சமாதி. - திருவாவடுதுறை திருக்கோயில்

Автор: Sri Padmam

Загружено: 2021-08-30

Просмотров: 13007

Описание: கோமுக்தீஸ்வரர் - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் - திருவாவடுதுறை
கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு


இறைவர் திருப்பெயர் : மாசிலாமனி ஈஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை
தல மரம் : படர்அரசு
தீர்த்தம் : கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம்,
வழிபட்டோர் : முசுகுந்த சக்கரவர்த்தி, போகரின் சீடரான திருமாளிகைத்தேவர்,
தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தல வரலாறு:
மூலவர் சுயம்பு மூர்த்தி. மிகப்பெரிய நந்தி .

திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 99 வது தேவாரத்தலம் ஆகும்.

சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்" என்று தொடங்கும் பதிகம் இங்கு தான் பாடினார்.

அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாத இருதயர் விரும்பினார். எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலமாக, எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார். பொன் பெற்ற சிவபாத இருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார். பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களை பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப் பிரகாரத்தில் திருமூலருக்கு சன்னதி இருக்கிறது.

சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம். தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில் தான். திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில் தான்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் லிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை "கோரூபாம்பிகை' என்கின்றனர். அருகில் சனீஸ்வரர் இருக்கிறார். நவக்கிரக சன்னதி கிடையாது.


கோவில் அமைப்பு:

சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் இருக்கிறார். பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், "அணைத்திருந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்

நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும். பலீபீடத்தின் நான்கு புறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.

சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்" என்று தொடங்கும் பதிகம் இங்கு தான் பாடினார்.

இத்தலத்தில் திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில் தான்.

போன்: 94433 54302

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மி. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.


சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்" என்று தொடங்கும் பதிகம் இங்கு தான் பாடினார்.

நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை.


திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

"இடரினும் தளரினும்" தேவாரப் பாடலை படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்

http://thevaaram.org/thirumurai_1/one...

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
திருமூலர் சித்தர் ஜீவ சமாதி. - திருவாவடுதுறை திருக்கோயில்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

SIDDHAR SIVANANDA PARAMAHAMSAR AASHRAMAM KAYANNA.

SIDDHAR SIVANANDA PARAMAHAMSAR AASHRAMAM KAYANNA.

அகமயமாகத் திறக்கும் ஞானக் கண் | மரபின்மைந்தன் முத்தையா  |  #தெய்வத்தமிழ்tv

அகமயமாகத் திறக்கும் ஞானக் கண் | மரபின்மைந்தன் முத்தையா | #தெய்வத்தமிழ்tv

சித்தர் ராமதேவரை தேடி அழகர்மலை போகலாமா ⁉️ RAMADEVAR SIDDHAR 😱 ALAGARMALAI TREKKING 🕉️ MADURAI ⛰️Trek

சித்தர் ராமதேவரை தேடி அழகர்மலை போகலாமா ⁉️ RAMADEVAR SIDDHAR 😱 ALAGARMALAI TREKKING 🕉️ MADURAI ⛰️Trek

Bill Gates ன் Pilot வியந்த சித்தரின் ஜீவசமாதி!!! சென்னையில் தாம்பரத்தில் இப்படி ஒரு இடமா? | PART 2

Bill Gates ன் Pilot வியந்த சித்தரின் ஜீவசமாதி!!! சென்னையில் தாம்பரத்தில் இப்படி ஒரு இடமா? | PART 2

இங்க வாங்க..இனி காசிக்கே போகவேண்டாம் | PMK VASTU ACADEMY #vastuclasses #vastuexpert

இங்க வாங்க..இனி காசிக்கே போகவேண்டாம் | PMK VASTU ACADEMY #vastuclasses #vastuexpert

மாணிக்கவாசகர் கூறும் நாம் ஏன் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது ? #aanmeegam #thiruvasagam #tamil

மாணிக்கவாசகர் கூறும் நாம் ஏன் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது ? #aanmeegam #thiruvasagam #tamil

1930 சுவாச குறியீடு - மரணத்தை ஏமாற்றும் சிவனின் ரகசியம்? | அழிவின்மையின் மறைக்கப்பட்ட வரலாறு

1930 சுவாச குறியீடு - மரணத்தை ஏமாற்றும் சிவனின் ரகசியம்? | அழிவின்மையின் மறைக்கப்பட்ட வரலாறு

திருமூலர் புதைத்த ரகசிய ஓலைச்சுவடிகள் | இறந்தவனுக்கு உயிர் கொடுத்தாரா..! | Thirumoolar story Tamil

திருமூலர் புதைத்த ரகசிய ஓலைச்சுவடிகள் | இறந்தவனுக்கு உயிர் கொடுத்தாரா..! | Thirumoolar story Tamil

கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி|korakkar siddhar jeeva samadhi | korakar siddhar  | M.Parur

கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி|korakkar siddhar jeeva samadhi | korakar siddhar | M.Parur

திருவாவடுதுறை முக்தீசுவரர் கோயில் / Thiruvavaduthurai Masilamaneeswarar Temple/திருவாவடுதுறை ஆதீனம்

திருவாவடுதுறை முக்தீசுவரர் கோயில் / Thiruvavaduthurai Masilamaneeswarar Temple/திருவாவடுதுறை ஆதீனம்

இன்றும் உயிரோடு இருக்கும் காரைக்கால் அம்மையார் | #Sithanpokku

இன்றும் உயிரோடு இருக்கும் காரைக்கால் அம்மையார் | #Sithanpokku

திருமூலர் வரலாறு | சித்தர் சொன்ன ரகசியங்கள் | Thirumoolar History in tamil | 63 Nayanmargal History

திருமூலர் வரலாறு | சித்தர் சொன்ன ரகசியங்கள் | Thirumoolar History in tamil | 63 Nayanmargal History

ஜீவசமாதியில் என்ன நடக்கும் | Enlightenment process | samsheldons

ஜீவசமாதியில் என்ன நடக்கும் | Enlightenment process | samsheldons

சித்தர் ரகசியம் - 3 | சுந்தரானந்த சித்தர் யார் தெரியுமா?| Miracles by siddhar | Indira Soundarrajan

சித்தர் ரகசியம் - 3 | சுந்தரானந்த சித்தர் யார் தெரியுமா?| Miracles by siddhar | Indira Soundarrajan

Sri Ramadevar Siddhar JeevaSamadhi | ஸ்ரீராமதேவர் சித்தர் ஜீவசமாதி | Hills Trekking | gptamil vlogs

Sri Ramadevar Siddhar JeevaSamadhi | ஸ்ரீராமதேவர் சித்தர் ஜீவசமாதி | Hills Trekking | gptamil vlogs

தங்கமழை பொழியும் சித்தர் காளங்கி நாதர்..|Siddhar Stories | Pranavam TV

தங்கமழை பொழியும் சித்தர் காளங்கி நாதர்..|Siddhar Stories | Pranavam TV

வீட்டில் சித்தர் வழிபாடு செய்வது எப்படி ? Giri Master Narayana Swamy About Siddhar Valipaadu

வீட்டில் சித்தர் வழிபாடு செய்வது எப்படி ? Giri Master Narayana Swamy About Siddhar Valipaadu

கண்ணன் அடிகள் சுவாமிகள்|

கண்ணன் அடிகள் சுவாமிகள்|

செல்வந்தர்களுக்கு மட்டுமே தெரிந்த சித்த வழிபாடு ரகசியங்கள் | Palaru Swamigal | Siddhar Jeevasamathi

செல்வந்தர்களுக்கு மட்டுமே தெரிந்த சித்த வழிபாடு ரகசியங்கள் | Palaru Swamigal | Siddhar Jeevasamathi

தீராத பிரச்சனைகள் தீர சித்தர் வழிபாடு | சித்தர்கள் ஜீவ சமாதி | Siddhargal Valipadu |   Sathyaseelan

தீராத பிரச்சனைகள் தீர சித்தர் வழிபாடு | சித்தர்கள் ஜீவ சமாதி | Siddhargal Valipadu | Sathyaseelan

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]