32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | கவியரங்கம் | அருள்விளையாடல்கள் | மலர் மகன் | Bakthi TV | Tamil
Автор: BAKTHI TV
Загружено: 2024-08-16
Просмотров: 1158
Описание:
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | கவியரங்கம் | அருள்விளையாடல்கள் | மலர் மகன் | Bakthi TV | Tamil
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் கவிஞர் திலகம் திரு.மலர் மகன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் ( அருள்விளையாடல்கள் ) "சொல் ஒன்று கொடுத்தது" என்ற தலைப்பில் கவிஞர்.நெல்லை ஜெயந்தாவும், "நில்லென்று தடுத்தது" என்ற தலைப்பில் கவிஞர்.காந்தி சுப்பு ஆறுமுகமும், "வா என்று அழைத்து" என்ற தலைப்பில் கவிஞர் விவேக் பாரதியும், "வழக்கொன்று உரைத்தது" என்ற தலைப்பில் கவிஞர் அ.க.இராஜாராமனும் ஆற்றிய உரை தொகுப்பு
#கவியரங்கம் #அருள்விளையாடல்கள் #மலர்மகன் #நெல்லைஜெயந்தா #காந்திசுப்புஆறுமுகம் #விவேக்பாரதி #இராஜாராமன் #bakthitv #tamilbakthi #bakthitvtamil #kaviyarangam #சேக்கிழார்விழா #சேக்கிழார்ஆராய்ச்சிமையம் #sekizharvizha
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: