🟢 யானையைக் காக்கவில்லையா துரோபதை அழைக்க நீ வரவில்லையா ராமா..
Автор: Selvaraj Bhajan
Загружено: 2026-01-08
Просмотров: 1391
Описание:
கோவை சின்னமேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா நாயகி ஸமேத திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி மாதம் 25 ம் நாள் வைபவம் திருவேங்கடநாத பெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் பிருந்தாவனம் 🙏
🟢 யானையைக் காக்கவில்லையா துரோபதை அழைக்க நீ வரவில்லையா
ராமா
கல்லைப்s பெண்ணாக்கவில்லையா அன்றொரு சொல்லைக் கொண்டோட வில்லையா
ராமா
வில்லை யேந்திட்ட பரதனும் சுக்ரீவனும் விரைவாயழைக்க வில்லையா
ராமா
தாடகையைக் கொல்ல வில்லையா ராமா உந்தன் தவம் நிறைவேற வில்லையா
ராமா
ஓடத்தில் sஏற வில்லையா குகனென்பவன் கடல் நீரைத் தாண்ட வில்லையா
ராமா
காடதின் சபைதன்னில் நீண்டதோர் கனி வகை கூடவே உண்ண வில்லையா
ராமா
அநுமான் அழைக்க வில்லையா லங்கையை தீயாலெரிக்கவில்லையா
ராமா
அயோத்தி நகர் செல்லவில்லையா - ஸ்ரீ ராமருக்கு அன்பு முடி சூட்ட வில்லையா
ராமா🙏🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: