Bogar 7000 Explained | சாரச் சுண்ணம் என்றால் என்ன? – Siddhar Secrets Revealed
Автор: The Gnanaprakasam Talks
Загружено: 2026-02-27
Просмотров: 414
Описание:
What does “சாரச் சுண்ணம்” mean in Bogar 7000?
Is it a Siddha medicinal compound, an alchemical preparation, or a symbolic spiritual concept? 🔥
In this episode, we explore the deeper meaning of Sara Chunnam in the teachings of Bogar and understand how Siddhar knowledge blends medicine, mineral science, and inner yogic transformation.
✓ இந்த episode-ல் நீங்கள் அறிந்துகொள்ளப் போவது:
✓ சாரச் சுண்ணம் என்றால் என்ன?
✓ Siddha மருந்து மற்றும் ரசவாத தொடர்பு
✓ “சாரம்” என்ற சொல்லின் தத்துவ அர்த்தம்
✓ Literal vs symbolic interpretation in Siddhar texts
✓ Ancient alchemy மற்றும் ஆன்மிக மாற்றம் தொடர்பு
This beginner-friendly discussion helps listeners approach Tamil Siddhar literature with clarity and balance — respecting tradition while thinking critically.
🎧 Listen till the end to understand how Siddhar wisdom connects physical purification with inner refinement.
சாரச் சுண்ணம்
சுண்ணத்தைப் பணியிவைக்கச் செய நீராகும்
செயநீரிற் சவ்வீரம் பூரந் தானும்
வண்ணத்தைப் பொடி பண்ணிச் செயநீரிற் போட்டு
மகத்தான பரணிதனில் லடைத்து வைப்பாய்
தண்ணத்தைச் சாரமொரு பலந்தா னாலு
தளர்க்கான வெங்காரம் பலந்தா னாலு
கண்ணத்தைக் காரத்தை யுருக்கிக் கொண்டு
கனமாகச் சாரத்திற் புரட்டி டாயே. (16)
புரட்டியே காரமெல்லா மான பின்பு
பொட்டுலுப்புப் பலம்பத்து நிறுத்துக் கொண்டு
பரட்டியே கல்லுப்புப் பதினைந் துபலம்
பாங்காகப் பொடிபண்ணி வைத்துக் கொண்டு
திரட்டியே சட்டிதனில் நாயுருவிச் சாம்பல்
திறமாக வடிதன்னில் நாழி போட்டு
அரட்டியே அதின்மேற்பா தியுப்பை வைத்தே
அதன்மேலே சாரத்தை அழுத்தி வையே. (17)
அழுத்தியே மேலும்அந்த உப்பை வைபின்
அதன்மேலே நாயுருவிச் சாம்பல் போட்டு
நழுத்தியே நாற்சாமம் கமலம் போல
நன்றாக வெரியிட்டே ஆறப் போட்டுத்
தழுத்தியே சாரத்தை யெடுத்துக் கொண்டு
சாரத்தி னெடைச் சமனாய்ப் பஞ்சவெடியுப்புத்
தொழுத்தியே சுண்ணத்தைக் கூடப் போட்டுத்
துவளரைத்து நெட்டடங்கு மட்டு மாட்டே. (18)
ஆட்டியே அகலிலிட்டுப் புடத்தைப் போட்டங்
ககலமாம் பீங்கானிற் பணியில் வைப்பாய்
வீட்டியே விடுவிச்சுச் செயநீ ராகும்
இடுக்கான செயநீரில் வீரம் பூரம்
பூட்டியே பொடிபண்ணிப் போட்டு வைத்துப்
பேரான சரக்குகளிற் றோய்த்து வாட்டக்
கூட்டியே அறுபத்து நாலு தாதுங்
குமிழிவிட்டுப் பொன்போல வுருகும் பாரே. (19)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: