ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஐந்துதலை நாகம்போல் காட்சிதந்து வேப்பமரம் நடத்தும் அதிசயம்|அய்யா நடத்திக்காட்டிய அதிசய காண்போமா வாங்க

Автор: Ayya Vaikundasami அய்யாவழி

Загружено: 2021-05-31

Просмотров: 22453

Описание: ஐந்துதலை நாகம்போல் காட்சிதந்து வேப்பமரம் நடத்தும் அதிசயம்|அய்யா நடத்திக்காட்டிய அதிசய காண்போமா வாங்க

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.

கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல்,முப்பொருளும் ஒன்றாய் விளங்கும் அய்யா நாராயணருக்கும் மகரச்சிலையாய் திருச்செந்தூர் கடலுள் நின்றிலங்கிய அன்னை மகாலட்சுமிக்கும் மகவாக அய்யா வைகுண்டர் கடலிலிருந்து திருமாலிடம் கலியழிக்கும் விஞ்சைகள் பெற்று அரூபியாக வெளிப்படுகிறார். வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவம்
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

தீய சக்திகளை ஒடுக்குதல்

அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"
அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

சிறை வாசத்துக்குப் பின்பு

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.

வைகுண்டம் போதல்

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார்.

அய்யாநடத்தியஅதிசயம் #காயாவேம்புபதி
#sivan #vishnu #bramma
#vaikundar #narayanasami #ayyavazhi #ayyavali #vaikundar #samithoppu #kandhasastikavasam #ayyasong #ayyavalisong #ayyakacheri

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஐந்துதலை நாகம்போல் காட்சிதந்து வேப்பமரம் நடத்தும் அதிசயம்|அய்யா நடத்திக்காட்டிய அதிசய காண்போமா வாங்க

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

அய்யா எங்களுக்கு எப்போது வரம் தருவீர் | Ayyavazhi | Ayya vaikundasami | Narayanar

அய்யா எங்களுக்கு எப்போது வரம் தருவீர் | Ayyavazhi | Ayya vaikundasami | Narayanar

Россия победила в войне / Официальное заявление МИД

Россия победила в войне / Официальное заявление МИД

தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 March 2026 | 05 AM | விஞ்ஞான ஊழல் திமுக! | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 March 2026 | 05 AM | விஞ்ஞான ஊழல் திமுக! | Dinamalar

அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி குறித்த சிறப்பு தொகுப்பு | AYYA VAZHI

அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி குறித்த சிறப்பு தொகுப்பு | AYYA VAZHI

Последняя Пасха: сценарии 12 апреля 2026 от Матроны

Последняя Пасха: сценарии 12 апреля 2026 от Матроны

Иран за 4 дня?

Иран за 4 дня?

கடவுளாக வணங்கப்படும் அய்யா வைகுண்டர் பற்றிய சிறப்புத் தொகுப்பு

கடவுளாக வணங்கப்படும் அய்யா வைகுண்டர் பற்றிய சிறப்புத் தொகுப்பு

திருசெம்பதி கடலுக்குள்ளே அய்யா விஞ்சை- செந்தில்குமார் -சிவதா ம்யூசிக்கல்ஸ்

திருசெம்பதி கடலுக்குள்ளே அய்யா விஞ்சை- செந்தில்குமார் -சிவதா ம்யூசிக்கல்ஸ்

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

அய்யா வைகுண்டரின் 194 வது அவதார தின விழா சிறப்பு பாடல்

அய்யா வைகுண்டரின் 194 வது அவதார தின விழா சிறப்பு பாடல்

அய்யாவழி அகிலத்திரட்டில் கல்கிஅவதாரம் இப்படித்தான் வரும் என்று சொன்ன அய்யா/Kalki avathar/Ayyavazhi

அய்யாவழி அகிலத்திரட்டில் கல்கிஅவதாரம் இப்படித்தான் வரும் என்று சொன்ன அய்யா/Kalki avathar/Ayyavazhi

தினமும் கேட்க வேண்டிய அய்யா வைகுண்டர் பாடல் | Ayya vaikundar songs #உகப்படிப்பு #songs #vaikundar

தினமும் கேட்க வேண்டிய அய்யா வைகுண்டர் பாடல் | Ayya vaikundar songs #உகப்படிப்பு #songs #vaikundar

இந்தியாவிடம் கெஞ்சிய அமெரிக்கா | துணிந்து அடித்த இந்தியா | Tamil | Bala Somu

இந்தியாவிடம் கெஞ்சிய அமெரிக்கா | துணிந்து அடித்த இந்தியா | Tamil | Bala Somu

அய்யாவழியில்  முக்கியமாக தெறிய வேண்டிய மந்திரம் | இதை எப்படி எப்போது படிக்க வேண்டும் | Ayyavazhi

அய்யாவழியில் முக்கியமாக தெறிய வேண்டிய மந்திரம் | இதை எப்படி எப்போது படிக்க வேண்டும் | Ayyavazhi

Как «обмануть» инсулин и убрать живот? 5 трюков, которые сжигают висцеральный жир!

Как «обмануть» инсулин и убрать живот? 5 трюков, которые сжигают висцеральный жир!

УТРЕННИЕ МОЛИТВЫ | ВАЛААМСКИЙ МОНАСТЫРЬ

УТРЕННИЕ МОЛИТВЫ | ВАЛААМСКИЙ МОНАСТЫРЬ

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு நோக்கி 194வது அய்யா அவதார தினம் மாசி 20 மாபெரும் ஊர்வலம்

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு நோக்கி 194வது அய்யா அவதார தினம் மாசி 20 மாபெரும் ஊர்வலம்

Молитва Богородице Дево Радуйся Валаам. Choir of the brethren of Valaam monastery

Молитва Богородице Дево Радуйся Валаам. Choir of the brethren of Valaam monastery

தார தரதாரோ தாராரோ | Thalattu | Ayya Vision

தார தரதாரோ தாராரோ | Thalattu | Ayya Vision

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]