சிந்தனைப்பள்ளி: தமிழ்ச் சமூகம்: விரிந்து பரவிய வேளாண் நுட்பப் புரட்சி - முனைவர் மே. து. ராசுகுமார்
Автор: JEEVANAVA TAMIL
Загружено: 2026-01-19
Просмотров: 11
Описание:
"பண்டைத் தமிழ்ச் சமூகம் அறிந்ததும் அறியாததும்" தொடர் உரையாடல்
அன்பான தோழமை நெஞ்சங்களே!
வணக்கம்.
இது உங்களின் அன்புடனும் ஆதரவுடனும் நடைபயிலும் ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி, சிங்காரவேலர் சித்தாந்தப்பள்ளி, பேராசிரியர் நாவா ஆராய்ச்சிப்பள்ளி ஆகிய பண்பாட்டு அமைப்புகளின் யூடியூப் காணொளியாகும்.
இக்காணொளி முகநூலில் ஒளிபரப்பான ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி, சிங்காரவேலர் சித்தாந்தப்பள்ளி, பேராசிரியர் நாவா ஆராய்ச்சிப்பள்ளி ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற 431 வது மெய்ந்நிகர் மேடை நிகழ்வை (15.12.2025) உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.
இக்காணொளியில், "பண்டைத் தமிழ் சமூகம் அறிந்ததும் அறியாததும்" என்ற பொதுப் பொருண்மையின் கீழ் நடந்து வரும் தொடர் உரையாடலில்,
16 வது உரையாடலாக, "விரிந்து பரவிய வேளாண் நுட்பப் புரட்சி" என்ற சிறப்புப் பொருண்மையில், மார்க்சியச் சிந்தனையாளர், முனைவர் மே.து. ராசுகுமார் அவர்கள் ஆற்றிய உரை அடங்கி இருக்கிறது.
இக்காணொளி மீதான உங்களின் கருத்தீடுகளைத் தவறாமல் தந்து ஆதரவு நல்குமாறு வேண்டுகிறோம்.
இந்தச் சேனலுக்கு Subscribe செய்தும், Bell பட்டனைத் தட்டியும் உங்களின் மேலான ஒத்துழைப்பைத் தருமாறு வேண்டுகிறோம்.
மேலும், இக்காணெளி குறித்தும், சேனல் குறித்தும் உங்களின் நண்பர்களிடம் எடுத்துக் கூறி அவர்களையும் சிந்தனைப்பள்ளி, சித்தாந்தப்பள்ளி, ஆராய்ச்சிப்பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவு நல்கும்படி வேண்டிக்கொள்ளுமாறும் மிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
நன்றிகள்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: