மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம்! யாரையும் உள்ளே அனுமதிக்காத கம்சனின் மர்ம அரண்மனை? | பிரவீன் மோகன்
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2021-12-16
Просмотров: 337187
Описание:
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
01:10 - கருப்பு ஆறு
01:42 - 5000 ஆண்டுகள் பழமையான கோட்டை
02:47 - மாஸ்டர் பிளான்
04:10 - அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட கோட்டை
05:14 - ராட்சச கற்கள்
07:20 - கோட்டையின் உச்சி
08:19 - அதிகாரம் மாற்றி அமைக்கப்பட்டதா?
10:33 - மாபெரும் கண்காணிப்பு கோபுரம்
13:11 - செயற்கை தீவு
15:13 - உள்ளே என்ன இருக்கிறது?
16:12 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நாம கான்ஸ் குயிலா இல்ல, கம்சா குயிலா அப்படிங்கற ஒரு விசித்திரமான கோட்டைய தான் பாக்க போறோம். யாரு இந்த கம்சா??
கம்சா-ங்கறவரு பழங்கால நகரமான மதுரா-ங்கற இடத்துல ஐயாயிரம் (5000) வருஷத்துக்கு முன்னால வாழ்ந்த ஒரு மன்னர். நான் இப்போ இந்த யமுனை ஆத்துல இருக்கேன். எப்படி இந்த பறவைங்க-லாம் என்ன சுத்தி பறக்குதுனு நீங்களே இங்க பாக்கலாம். இதெல்லாம் பாக்கறப்ப ரொம்பவே crazy-ஆ இருக்கு. ஆனா நாம இப்போ போய் அந்த கோட்டைய பாக்கணும் வாங்க. So இந்த கன்ஸா யாரு?
மஹாபாரதத்துல இவர கம்சா இல்ல கன்சானு சொல்லிருப்பாங்க. இது உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்ன்னு நினைக்குறேன். இவரு ஒரு பெரிய மன்னர். இந்த மன்னர் தான் கிருஷ்ணர் பொறந்ததும் அவர கொல்ல முயற்சி பன்னாருனும் சொல்லிருக்காங்க. இதுல இன்னொரு விசித்திரமான விஷயம் என்னன்னா, இந்த ஆறு எப்பவும் கருப்பாவே இருக்கு. ஏன்?
ஏன்னா காலா வோட sister தான் யமுனா, காலான்னா கருப்புன்னு அர்த்தம். கிருஷ்ணா-ங்கற வார்த்தைக்கு கூட கருப்புனு தான் அர்த்தம். வாங்க இப்போ நாம இந்த ஐயாயிரம் (5000) வருஷம் பழமையான கோட்டைக்குள்ள போய் அங்க இப்போ மிச்சம் என்ன இருக்குன்னு பாக்கலாம். So உங்களால இப்போ இந்த பெரிய கன்சா கோட்டைய பாக்க முடியுதுல? இந்த பெரிய ராட்சச(giant) கோட்டைய மொத்தமும் இந்த பெரிய பெரிய சிவப்பு கலர் stone block-ஆல கட்டிருக்காங்க பாருங்க. இப்போ நாம உள்ள போய், முடிஞ்சா கோட்டைக்குள்ள என்ன இருக்குனு பாக்கலாம். சரியா?
ஆனா இங்க இருக்கற நெறய பெரிய பெரிய structures-லாம் ஐயாயிரம் (5000) வருஷம் பழமையானது இல்லனு நான் அடிச்சு சொல்லுவேன். ஏனா இதெல்லாம் அவ்ளோ காலத்துக்கு தாக்கு பிடிக்காது. ஆனா இந்த இடத்துல உண்மையிலேயே கம்சருக்கு(கம்ச மன்னனுக்கு) சொந்தமான ஏதாச்சும் மிஞ்சி இருக்கானு நாம பாக்கலாம், Okay?
இப்போ இந்த கோட்டையோட ஒரு amazing-ஆன விஷயம் என்னனா, இத ரொம்ப தந்திரமா(perfect-ஆ paln) பண்ணி டிசைன் பண்ணிருக்காங்கனு நான் சொல்லுவேன். யோசிச்சு பாருங்க, நீங்க இங்க வலது பக்கமா திரும்புனாலும் உங்களால யமுனா ஆற பாக்க முடியும். இடது பக்கமா திரும்புனாலும் உங்களால யமுனா ஆற பாக்க முடியும். அப்டினா, இந்த கோட்டைய ஆத்தங்கரைல கட்டிருக்காங்க. ஏன்? எதுக்காக இந்த இத ஒரு ஆத்தங்கரை-ல இருக்கற மாறி டிசைன் பண்ணனும்?
யோசிச்சு பாருங்க, கம்சா-ங்கற அரசர் இந்த கோட்டைய அவரோட அரண்மனையாவும் பயன்படுத்திருக்காரு. So இப்போ ஒருவேள எதிரிங்க அவர தாக்க வர்றாங்கனா, அவங்க இந்த ஆறு வழியா தான் வந்தாகனும். இப்போ ஒருவேள நீங்க இந்த ஆறு வழியா வர்றீங்கனா கண்டிப்பா இந்த மாறி படகுல ரொம்ப மெதுவா தான் வரமுடியும், இல்லயா?
அப்படி வரும்போதே அவங்களால உங்கள ரொம்ப easy-ஆ கோட்டைக்கு மேல இருந்தே தாக்க(attack பண்ண) முடியும். ஏனா அங்க ஏற்கனவே கோட்டைக்கு மேல நெறய சிப்பாய்ங்க ரெடியா இருப்பாங்க. ஒருவேள நீங்க இந்த ஆத்துல படகு மூலமா வர்றீங்கனா கண்டிப்பா அவங்க உங்கள easy-ஆ தாக்கிடுவாங்க. ஐயாயிரம் (5000) வருஷத்துக்கு முன்னால கோட்டைய இப்படி ஒரு இடத்துல கட்டுனதுக்கு reason-யே இது தான்.
Okay guys, நாம ஒருவழியா கரைக்கு வந்துட்டோம். இப்போ boat-ல இருந்து இறங்கி கோட்டைக்குள்ள போய் பாக்கலாம். இப்போ இந்த சுவர் எல்லாம் எப்படியும் கிட்டத்திட்ட அம்பது அடி உயரம் இருக்கும். ஆனா இதெல்லாமே original structure-தானா? இந்த சுவரெல்லாம் எத வச்சு கட்டிருப்பாங்க?
மன்னர் கம்சா தான் original கோட்டைய கட்டுனாருனும், அதுக்கப்பறம் அத அழிச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. அதுக்கு அப்பறமா வந்த generation அத renovate பண்ணாங்கன்னு சொல்றாங்க. அங்க படையெடுத்து வந்தவங்க அத அழிச்சிட்டாங்கனும் சொல்றாங்க. இந்த மாதிரியே இந்த கோட்டைய ஒரு பத்து பன்னெண்டு தடவைக்கும் மேல அழிச்சு அழிச்சு திரும்ப திரும்ப கட்டிருப்பாங்க. இந்த கோட்டைய கடைசியா கட்டுனது ஜெய்ப்பூர ஆண்ட மான்சிங் அப்படிங்கற மன்னர். இந்த கோட்டைக்கு மேல சில முக்கியமான விஷயங்கள கூட அவர் செஞ்சு வச்சுருக்காருன்னு சொல்றாங்க.
அந்த பெரிய பெரிய stone blocks-அ உங்களால பாக்க முடியும்னு நினைக்குறேன். அதான் main கோட்டை. அத எப்படி செங்கலால கட்டிருக்காங்கன்னு பாருங்க, ஆனா அது extend ஆகி வர வர எப்படி ஆகியிருக்கு பாருங்க. இங்க இருக்கற இந்த சின்ன சின்ன செங்கலயும் நம்மளால பாக்க முடியுது. இப்போ இங்க இப்படியே போனீங்கன்னா செவுத்துலயே வளர்ந்திருக்க ஒரு பெரிய மரத்த பாக்கலாம். So இது full-ஆ செங்கல்ல வச்சு கட்டுன சுவர் தான்.
இப்போ இதெல்லாம் எவ்ளோ வருஷம் பழமையானதுனு நமக்கு தெரியாது அப்டிதான? எப்படியும் இது ஒரு ஐநூறு (500) வருஷம் பழமையானதா இருக்கலாம், இல்லனா ஆயிரம் வருஷம் பழமையானதா கூட இருக்கலாம். இதெல்லாம் செங்கல் சுவர் தான், ஆனா அது உள்ள பாத்தீங்கனா சுவாரஸ்யமான ஒரு விஷயத்த நம்மளால பாக்க முடியும்.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #Mahabharatham #மகாபாரதம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: