கூர்மையான ஆணி படுக்கையின் மீது நின்றபடி கண்னை கட்டி கொண்டு 100 வில் அம்புகளை எய்து சிறுவன்
Автор: NOW INDIAR TIMES TV
Загружено: 2026-02-25
Просмотров: 4
Описание: சென்னை ,மதுரவாயல் அருகே வானகரம் பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் வில் அம்பு எய்தல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். மதுரவாயலை சேர்ந்த சிறுவன் சாய்கேசவ் (7 வயது) கூர்மையான ஆணி படுக்கையின் மீது ஏறி நின்று தன் இரு கண்களையும் கட்டிக்கொண்டு சரியாக 7.07 நிமிடத்தில் 100 அம்புகளை இலக்கின் மீது சரியாக ஏய்து உலக சாதனை படைத்துள்ளார்.அர்ஜீனா ஆர்ச்சரி அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் செய்த இந்த சாதனையானது வேர்ல்ட் யங் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனையில் இடம் பெற்று அதற்கான விருது,பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஓய்வு பெற்ற தமிழக காவல் துறை உயர் அதிகாரி கருணாநிதி கலந்து கொண்டு சாதனை படைத்த சிறுவனுக்கு வழங்கினார்.அதே போல் இந்த போட்டியின் சிறப்பாக விளையாடிய மற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் .இதில் வீரர்கள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் ரத்தின சபாபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: