நமசிவய என்றால் என்ன?
Автор: SaivaPettagam - சைவப்பெட்டகம்
Загружено: 2017-10-05
Просмотров: 134190
Описание:
வணக்கம். இந்த காணொளியின் மூலம் நாம் திருவைந்தெழுத்தைப் பற்றி சிந்திக்க உள்ளோம். ஊழி காலத்தில் உயிர்கள் ஆணவத்தின் (மலம்) இருளில் சிக்கி அல்லல் உரும் நிலை கண்டு இறைவன் நம்பால் கருணை கொண்டு என்னவெல்லாம் செய்கிறார் என்பதை விளங்குவதே நமசிவய மந்திரம்.
ந - நடப்பாற்றல்
ம - மலம்
சி - சிவம்
வ - வணப்பாற்றல்
யா - பசு/உயிர்
காணொளியை கண்டு பயனுற்றிருப்பீர் என்று நம்புகின்றேன்.
என்னை தொடர்பு கொள்ள விரும்புவோர் முகநூல் வழியாகவோ
/ lyadarma
அல்லது கீழ் கண்ட இடத்தில் உங்கள் பகிர்வை மேற்கொள்ளலாம். நன்றி.
"சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
"கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
"நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: