31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை | Chenab River | Hydro Power | Energy Security
Автор: Dinamalar
Загружено: 2026-02-08
Просмотров: 7023
Описание:
பதறும் பாகிஸ்தான்
இனி இந்தியா வைத்து தான் சட்டம்
முழு கட்டுப்பாட்டில் வந்த செனாப்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வருடம் ஏப்ரலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்தியர் பலர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கும் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைத்தது. # #OperationSindhur #SawalkoteProject #ChenabRiver #IndusWaterTreaty #IndiaVsPakistan #JammuKashmir
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: