கைக்குழந்தையின் அழுகை-கண் திருஷ்டியா? பயணம்+கேளிக்கைகளால் வந்த தசைப்பிடிப்பா?- A happy family tour.
Автор: அனுபவம் நூறு
Загружено: 2026-02-02
Просмотров: 38
Описание:
நேற்று, தைப்பூசம் மற்றும் சண்டே என்பதால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் சென்றோம்.
வரும் வழியில், திருச்சியில், கரூர் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 'பறவைகள் சரணாலயம்' ( Birds' Sanctury ) சென்றோம்.
வீட்டிற்கு திரும்ப வந்து, விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது கைக்குழந்தை திடீரென, விசும்பி, விசும்பி அழ ஆரம்பித்தாள். தூளியில் தூங்கப் போட்டாலும், அழுகை நிற்கவில்லை. கை, கால்களை சிறிது நேரம் நன்கு பிசைந்து விட்ட பின், தசைப்பிடிப்பு மாறி, தாயின் அரவணைப்பில் அயர்ந்து மெல்ல தூங்க ஆரம்பித்தாள்.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து காரில் பயணம், கோவிலில் 2 மணி நேரம் வரிசை, பறவைகள் சரணாலயத்தில் கிளிகள் கைகளில் வந்து அமர்வதை ரசித்து விளையாடியது, மற்றவர்களின் திருஷ்டிப் பார்வைகள்
#கல்லடிப் பட்டாலும், கண்ணடிப்படக் கூடாது என்பது வழக்கு மொழியாகும்.
இவை அனைத்தும் சேர்ந்து தான் குழந்தையின் இடை விடாத அழுகைக்கு காரணம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: