ஆற்றில் மிதக்கும் படகுகளையே வீடாக கொண்டு வாழும் 11 குடும்பங்களின் கதை
Автор: BBC News Tamil
Загружено: 2026-01-26
Просмотров: 77284
Описание:
ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் மாவட்டத்திலுள்ள சிந்த்தூரு பகுதியில், சபரி ஆற்றில் படகுகளிலேயே சுமார் 50 பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் படகுகளின் மேல் தார்பாய்களை கூரை போல் வைத்து, சமையலறை மற்றும் படுக்கையறைகளை அமைத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வாழும் இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
#AndhraPradeh #BoatLife #Polavaram
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: