ஜமாத் தொழுகையில் ஒரு ரக்அத் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள கடைசி நிலை எது?
Автор: Sabeer rino
Загружено: 2026-02-01
Просмотров: 29
Описание:
ஜமாத் தொழுகையில் ஒரு ரக்அத் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள கடைசி நிலை எது? இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் அல்லது ஸஜ்தாவில் இருக்கும் நிலையிலேயே நாம் இணையலாமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
ஜமாஅத் தொழுகைக்குத் தாமதமாக வரும்போது, இமாம் ஸஜ்தாவிலோ அல்லது அத்தஹியாத்திலோ இருந்தால் அவர் எழுந்து வரும் வரை காத்திருப்பது சரியா? நமக்கு அந்த ரக்அத் எப்போது கணக்காகும்?
பலரும் செய்யும் இந்தத் தவறை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் இந்த வீடியோவில் விளக்குகிறோம்.
வீடியோவில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள் :
ஸஹீஹுல் புகாரி 783 : அபூபக்ரா (ரலி) அவர்கள் ஸஃப்பிற்கு வரும் முன்பே ருகூஃ செய்ததும், அதற்கு நபியவர்கள் கொடுத்த விளக்கமும். இதிலிருந்து ருகூஃவை அடைந்தால் ரக்அத் கிடைக்கும் என்பது உறுதியாகிறது.
ஸஹீஹுல் புகாரி 908 : இமாம் எந்த நிலையில் இருந்தாலும் உடனே ஜமாஅத்தில் இணைந்துவிட வேண்டும். காத்திருப்பது ஸஜ்தா மற்றும் அத்தஹியாத் அமர்வின் மகத்தான நன்மையை இழக்கச் செய்யும்.
முக்கிய குறிப்பு : இமாமுடன் ருக்கூவிற்குள் இணைந்தால் மட்டுமே அந்த ரக்அத் கணக்கில் வரும்.
முழுமையாகப் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!
#SabeerRino #IslamicEtiquettes #PrayerGuide #SahihBukhari #JamaatPrayer #TamilBayan #IslamicReminder #SalatTips #NamazRules #Sunnah #MuslimBrotherhood #DeenTamil #Faith
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: