Naa EnnamoNenachenYesuvaPathi|JesusSong|Abraham|HolyLifeHappyLife|ILove Jesus|PraiseTheLord|Song-01
Автор: holylifehappylife
Загружено: 2026-02-26
Просмотров: 1085
Описание:
இயேசுவின் அன்பையும் நன்மையையும் போற்றும் சிறந்த தமிழ் கிறித்தவப் பாடல்களின் பொன்மொழிகள்: "நீங்க எனக்கு செய்த நன்மைக்காக நன்றி இயேசப்பா" மற்றும் "யாரும் இல்ல நேரத்தில் உறவாய் வந்த அந்த சினேகம்" போன்றவை இறைவனின் அன்பை உணர்த்துகின்றன. "சந்தோசமா இருங்க எப்போதும்" என்ற வரிகள் எப்போதும் உற்சாகமாக இருக்க தூண்டுகின்றன."நீங்க எனக்கு செய்த நன்மைக்காக நன்றி இயேசப்பா" (நன்றி உணர்வுடன் பாடும் பாடல்)."யாரும் இல்ல நேரத்தில் உறவாய் வந்த அந்த சினேகம்" (இயேசுவின் பிரசன்னத்தை உணர்த்தும் பாடல்). "சந்தோசமா இருங்க எப்போதும்" (உற்சாகமூட்டும் வரிகள்). இத்தகைய பாடல்கள் இயேசுவின் அன்பை மற்றும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன.
Song Name : Naa Ennamo Nenachen Yesuva Pathi
Lyrics & Sing & Cast : Abraham {09600350753}
Music Composed : Bennett Christophor
Director of Photography & Editor &Di – V.M.Gopinath
பல்லவி
நா என்னமோ நினைச்சேன் இயேசுவ பத்தி
ஆனா இவ்வளவு அன்ப கொட்டி கொடுத்தாரே -- 2
மெய்யான அன்பென்றால் உம் அன்பென்று -- 2
இப்பொழுது தான் கண்டு கொண்டேனே --2
சரணம்
நான் நேசித்த உறவுகள் என்னை
தள்ளி விட்டு போன போதிலும் - 2
எனக்காக காயங்கள் பட்ட உம் கரம்
தாங்கி பிடித்ததே கீழே விழாமல் - 2
{நா என்னமோ நினைச்சேன் இயேசுவ பத்தி}
பாசம் காட்ட யாரும் இல்லையே என்று
நானும் கலங்கி நின்றேனே - 2
பாசத்தின் மொத்த உருவமே
நீர் தான் என்று புரியவைத்தீரே - {இயேசுவே} - 2
{நா என்னமோ நினைச்சேன் இயேசுவ பத்தி}
நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம்
உம் துதியை சொல்லிடுவேன் - 2
என் தேகம் விட்டு ஜீவன் பிரிந்தாலும்
அது உமக்காக தான் இருக்க வேண்டுமே - 2
{நா என்னமோ நினைச்சேன் இயேசுவ பத்தி}
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: