கதை#20: நட்சத்திரக் குழந்தைகள் | எழுத்தாளர்: பி.எஸ்.ராமையா | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |
Автор: கதைசொல்லி மகா- Story Teller
Загружено: 2020-04-02
Просмотров: 15947
Описание:
சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை தாண்டி எல்லா உயிர்களிடமும் ஏன் இன்னும் சொல்லப்போனால் கடவுளிடம் கூட அன்பு காட்டுகிற, கடவுளுக்கு ஒரு துன்பம் நேர்ந்து விட்டால் அதற்காக வருத்தப்படுகிற குணத்தினை குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதனை விளக்க கூடிய அருமையான கதையிது.
இக்கதையை அளித்த எழுத்தாளர் பி.எஸ்.ராமையா அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்துக்களை வாசிப்போம். அவரது கதைகளைக் கேட்போம்.
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
கதை#19: திரு. கந்தர்வனின் "சாசனம்" சிறுகதை- • கதை#19: சாசனம் | எழுத்தாளர்: கந்தர்வன் | ...
கதை#18: திரு. அழகிய பெரியவனின் "வனம்மாள்" சிறுகதை- • கதை#18: வனம்மாள் | எழுத்தாளர்: அழகிய பெரி...
கதை#17: திரு. ஜெயகாந்தனின் "தர்க்கத்திற்கு அப்பால்" சிறுகதை- • கதை#17: தர்க்கத்திற்கு அப்பால் | எழுத்தாள...
கதை#16: திரு. பிரபஞ்சனின் "அப்பாவு கணக்கில் முப்பத்தைந்து ரூபாய்" சிறுகதை- • கதை#16: அப்பாவு கணக்கில் 35 ரூபாய் | எழுத்...
கதை#15: திரு. பிரபஞ்சனின் "காக்கைச் சிறகு" சிறுகதை- • கதை#15: காக்கைச் சிறகு | எழுத்தாளர்: பிரபஞ...
கதை#14: திரு. புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமி பிள்ளையும்" சிறுகதை- • கதை#14: கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | எ...
கதை#13: திரு. கி. ராஜநாராயணனின் "நாற்காலி" சிறுகதை- • கதை#13: நாற்காலி | எழுத்தாளர்: கி.ராஜநாராய...
கதை#12: திரு.புதுமைப்பித்தனின் "பால்வண்ணம் பிள்ளை" சிறுகதை- • கதை#12: பால்வண்ணம் பிள்ளை || எழுத்தாளர்: ப...
கதை#11: திரு. பிரபஞ்சனின் "தலை சாய்க்க" சிறுகதை- • கதை#11: தலை சாய்க்க | எழுத்தாளர்: பிரபஞ்சன...
கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை- • கதை#10: மரி என்கிற ஆட்டுக்குட்டி | எழுத்தா...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-story-teller-44761616246...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: