காடேஸ்வராவிடம் போலீஸ் 2வது நாளாக விசாரணை: பரபரப்பு hindu munnani State President Kadateswara Subram
Автор: Dinamalar
Загружено: 2025-02-18
Просмотров: 62114
Описание:
#Partnership 1998ம் ஆண்டு கோவையில்
நடந்த தொடர் குண்டுவெடிப்பில்
உயிரிழந்தவர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
கடந்த 14ம்தேதி
கோவை ஆர்எஸ்புரத்தில் நடந்தது.
இதில் பேசும்போது,
இந்து முன்னணி தலைவர்
காடேஸ்வரா சுப்ரமணியம்
பன்றி இறைச்சி சாப்பிடுவது பற்றி
பேசியதாக கூறப்படுகிறது.
வன்முறையை தூண்டும் வகையில்
அவர் பேசியதாக,
ஆர்எஸ்புரம் போலீசுக்கு
புகார் வந்தது.
அதனடிப்படையில் ஆர் எஸ் புரம்
போலீசார் சம்மன் அனுப்பினர்.
போலீஸ் நிலையத்தில் நேற்று காடேஸ்வரா சுப்ரமணியம் ஆஜரானார்.
அவரிடம் 3 மணிநேரம்
விசாரணை நடத்தப்பட்டது.#hindu #munnani #State #President #Kadateswara #Subramaniam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: