Thirukkural in Tamil| yathanin yathanin neengi yaan, Kural 341 vilakkam | Adhikaram 35, thuravu urai
Автор: Jayashri's Sangamam
Загружено: 2021-01-30
Просмотров: 14884
Описание:
Thirukkural in Tamil | RJJayashri | thuravu / yathanin yathanin, arathupal, Kural 341
துறவு, குறள்: 341
பால்: அறத்துப்பால்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
எதுவென்று எதுவென்று அறிந்து விலக்கியவன் வருத்தப்படுவது அதனால் அதனிடத்தில் இல்லை.
Follow me @RjJayashri in Facebook
/ rjjayashri
Follow me @SangamamS in Twitter
#Thirukkuralintamil #thirukkural #thirukkuralkathaigal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: