நான்கு கோடிக்கு அதிபதி - ஒளவை சொல்லும் இந்த 4 பண்புகள் உங்களிடம் உள்ளதா? | Avvaiyar Poems in Tamil
Автор: Aalayam Selveer
Загружено: 2021-04-29
Просмотров: 166673
Описание:
Avvaiyar in Tamil, Avvaiyar Poems in Tamil.
ஔவையார் பாடல் வரிகள்,ஔவையார் பாடல்கள் விளக்கம்,அவ்வையார் பாடல்கள்.
ஒளவையார் தனிப் பாடல் : 42
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
இப்பாடல் வரிகளில், ஒவ்வொரு வரி உணர்த்தும் பொருளும் ஒரு கோடிக்கு சமம். மொத்தம் நான்கு வரிகள் - நாலு கோடி ஆகும். இதுவே நாலு கோடிப் பாடல்கள் என்று வழங்கப்படுகிறது.
#aalayamselveer #avvaiyar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: