ஊஞ்சல் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் அலர்மேல் மங்கை தாயார்
Автор: Try it
Загружено: 2026-02-06
Просмотров: 0
Описание:
ஸ்ரீ. கூரத்தாழ்வார்
உறையூர் சர் சோழன்.
கூரத்தாழ்வார் இராமானுசரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். இயற்றிய நூல்கள்
தொகு
ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம்
சுந்தரபாஹூ ஸ்தவம்
வரதராஜ ஸ்தவம்
வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸ்தவம்,
தாடீபஞ்சகம்
ப்ரார்தனபஞ்சகம்
என ஏழு வடமொழி நூல்களை இயற்றியுள்ளார். இவரின் உதவியினாலேயே சுவாமி இராமானுசர் தன் குருவாகிய ஆளவந்தாருக்குச் செய்துகொடுத்த மூன்று சபதங்களை நிறைவேற்றினார். அன்னமிடுவதோடு நில்லாது, இராமானுசருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார்.
திருமங்கையாழ்வார் பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் தனியன் பாடிய புலவர். கட்டளைக் கலித்துறையால் அமைந்துள்ள அந்தப் பாடல்[
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: