Tiruppur Rithanya Case: அடக்குமுறை செய்த மாமனார், அரக்கனாக மாறிய கணவர் | Psychologist Cindhu Menaka
Автор: Vikatan TV
Загружено: 2025-07-08
Просмотров: 101270
Описание:
#rithanya #tiruppur #dowry #parenting #psychology #marriage #society
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை- ஜெயசுதா தம்பதியின் மகள் ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி-சித்திராதேவி தம்பதியின் மகன் கவின்குமாருக்கும கடந்த ஏப்ரல் 11-ம் தேதி் திருமணம் நடந்த நிலையில், திருமணமான 77 நாட்களில் அதாவது கடந்த ஜூன் 28-ஆம் தேதி, ரிதன்யா காரில் தனியாக சென்று தன் தந்தை அண்ணாதுரைக்கு, தன் மரணத்துக்கு கணவர் கவின்குமாரும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ரா தேவி ஆகிய மூவரும்தான் காரணம் என்று ஆடியோ மெசேஜ் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் அனுப்பிய ஆடியோவில் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டார்ச்சர் செய்தார்கள் என்று ரிதன்யா குறிப்பிட்ட நிலையில், ரிதன்யாவின் பெற்றோர், கவின்குமார் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவம் பெரியளவில் விவாதமாக மாறிக்கொண்டிருக்கிற சூழலில், இதுகுறித்து உளவியல் ஆலோசகரான சிந்து மேனகா் இதுகுறித்து உளவியல் பார்வைகளை இந்த பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார்....
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Host : M.Punniyamoorthy
Camera : N Karthick
Camera : Mohammed Niyamathulla.K
Editor : Ragulganthi.R
Video Producer : M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: