❤️தவிசாளர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவரும் நவாலி கலையரசு வீதி மக்களின் கண்ணீர்க் கதை😭😭😭
Автор: VOICE OF JAFFNA
Загружено: 2025-12-30
Просмотров: 74
Описание: #வலி தென்மேற்கு பிரதேச சபையினுடைய தவிசாளரினால் வீதி அபிவிருத்தி சார்ந்து தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் மக்கள். நவாலி கலையரசு வீதியினைச் சேர்ந்த மக்கள் பதினைந்து வருடங்களுக்கு மேலாக எந்தவொரு வீதி சார்ந்த அபிவிருத்தியும் இடம்பெறாமல் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். பல தடவைகள் வலிதென்மேற்கு பிரதேச சபையினுடைய தவிசாளர்களுக்கு எழுத்து மூலமாகவும் வாய் வழி மூலமாகவும் வீதி அபிவிருத்தி சார்ந்து கோரிக்கைகள் விடுத்தபொழுதும் எந்தவொரு மாற்றங்களும் இதுவரை இடம்பெறவில்லை. தற்போது அனர்த் தங்களால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக மாகாண சபைகளுக்கென குறித்தெதுக்கப்பட்ட நிதியிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களினுடைய வீதிகள் பல புனரமைப்புச் செய்யப்பட்டது. இதன் பிரகாரம் வலி தென் மேற்கு பிரதேச சபைக்கு பதின்மூன்று வீதிகள் புனரமைப்பு செய்வதற்கான நிதியானது கிடைக்கப் பெற்றிருந்த போதும் தவிசாளர் தனது வட்டாரத்துக்கு ( சண்டிலிப்பாய் ) முன்னுரிமை அளித்து பல வீதிகளினை அங்கு புதிதாக போட்டிருக்கின்றார். மேலும் தனது கட்சி சார்ந்த பிரதிநிதிகளுக்கு முன்னுரிமையளித்து அவர்களினுடைய வட்டாரம் சார்ந்த வீதிகளையும் புனரமைப்புச் செய்து கொடுத்துள்ளதுடன் ஏனைய கட்சி சார்ந்த பிரதிநிதிகளினுடைய வீதிகள் அபிவிருத்தி சார்ந்து புறக்கணிக்கப் பட்டிருக்கின்றது. உண்மையிலே பாதிக்கப்பட்ட பல வீதிகள் அபிவிருத்தி சார்ந்து புறக்கணிக்கப் பட்டிருப்பதனை மக்களினுடைய கருத்துக்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: