செல்வம், தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, கடன் தொல்லை நீங்க நோய் தீர சஸ்திர பந்தம் படியுங்கள்
Автор: amirthan thoughts
Загружено: 2025-06-26
Просмотров: 5738
Описание:
சஸ்திர பந்தம் பாடல் :
வாலவே தாந்தபா வாசம்போ
கத்தன்பாமாலைபூ ணேமதிற மால்வலர்தே-
சாலவமாபாசம் போக மதிதேசார்
மாபூதம்வாபாதந் தாவேல வா.
பாடலின் விளக்கம் - தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே..பேரின்பமெனும் அனுபவத்திற்கு தலைவனாக இருப்பவனே, மாலைகளை அணியும் செம்பொன் போல் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே...என்னுடைய மனத்தில் நிறைந்திருக்கும் தேவையல்லவைகளையும், பெரிய ஆணவங்கள், பந்தங்கள் போன்றவை ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. உன்னுடைய திருவடிகளாகிய செல்வத்தை எனக்கு தந்தருள வேண்டும்.
செவ்வாய்கிழமை, கிருத்திகை, விசாகம், சஷ்டி ஆகிய நாட்களில் படிக்க துவங்குவது நல்லது. தினமும் 27 முறை இதை பாராயணம் செய்ய வேண்டும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: