மாவிலாற்றை மூடியதால் யுத்தம் ஆரம்பிக்கவில்லை, அதுவொரு விபத்து !
Автор: Thesam Kural
Загружено: 2026-01-18
Просмотров: 1543
Описание:
நாங்கள் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கவுமில்லை கண்ணை மூடிக்கொண்டு சுடவும் இல்லை !
மாவிலாற்றை மூடியதால் யுத்தம் ஆரம்பிக்கவில்லை, போராளிகள் குளிக்கும் போது மூடியது பிறகு திறந்துவிட மறுந்துவிட்டார்கள் அதுவொரு விபத்து !
1991இல் இந்தியப்படை நாட்டைவிட்டு வெளியேறும் காலத்தில் வடக்கில் 109 தமிழ் முகவர்கள் இராணுவத்தோடு பணியாற்றிய விபரம் கிடைந்தது !
புலிகளின் வேர்கள் பல்நோக்கு புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர், ஆரசியல் ஆய்வாளர் முல்லைமதி.
#Thesamkural #tamilpodcast #Thesam #tamilnews #srilankantamilnews #dailynews #politicalinterviews #tamilmedia #srilankannewstoday
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: