ஏழை, இன்னும் ஏழையாக இருப்பதும், பணக்காரன், கோடீஸ்வரன் ஆவதும் எப்படி நிகழ்கிறது? | Aanmeegam Anantham
Автор: Only Veedu
Загружено: 2023-09-12
Просмотров: 442486
Описание:
ஏழை, இன்னும் ஏழையாக இருப்பதும், பணக்காரன், கோடீஸ்வரன் ஆவதும் எப்படி நிகழ்கிறது? | Aanmeegam Anantham
#aanmeegamanantham
அந்தப் பிரபலமான கோவில் ஒன்றில் பணியாற்றி வந்தார் ராமையா. கோவிலை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வதுதான் அவரது வேலை.
பெற்றோர், உறவினர் என்று யாருமே கிடையாது. அதனால், கோவில்தான் அவருக்கு வீடு, உலகம் எல்லாம்.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிற கோவில் அது என்பதால், எப்போதும் அந்தக் கோவில் ஜே... ஜே... என்று இருக்கும்.
எங்கு திரும்பினாலும் பக்தர்களின் கூட்டமாகத்தான் இருக்கும். திருவிழா நாட்களில் இந்தக் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும்.
அப்போதெல்லாம் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்ப்பது ராமையாவின் வழக்கம்.
ஒருநாள் நள்ளிரவு, கோவில் வளாகத்தில் வழக்கம்போல், பாயை விரித்துப் படுத்திருந்த ராமையாவுக்கு தூக்கம் வரவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் தூக்கம் வர மறுத்தது.
காரணம், அந்த நேரம் அவர் சிந்தித்த கேள்வி அப்படிப்பட்டது.
‘ஒரு மணி நேரம் நின்றுகொண்டு வேலைப் பார்த்தாலே நமக்கு கால்கள் வலிக்கின்றதே... அந்த பகவான் சதா சர்வ காலமும் நின்றுகொண்டே இருக்கிறாரே... அவருக்கு கால்கள் வலிக்காதா?’ என்று ராமையா யோசித்ததன் விளைவு, அவரது தூக்கம் கலைந்து போனது.
அப்போது அவர் எதிர்பார்க்காத ஆச்சரியம் நிகழ்ந்தது.
#aanmeegam
#aanmeegakadhaigal
#kuttystory
#aanmeegamanantham
#motivationalvideo
#motivationalthoughts
#tamilmotivationalvideos
#motivetionstory
#ஆன்மிககதைகள்
#ஆன்மிகம்ஆனந்தம்
#tamilmotivationalstory
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: