ATA NEWS - கோவிந்தா கோவிந்தா என கோஷம்.பெருமாள் கண் திறந்ததாக பக்தர்கள் பரவசம்
Автор: ATA NEWS AGENCY
Загружено: 2026-03-01
Просмотров: 216
Описание:
திருப்பத்தூர் அருகே 100 வருடம் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் சாமி கண் திறந்துள்ளதாக கோவிலில் குவிந்த மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திம்மணாமுத்தூர் கிராமத்தில்
100-வருடம் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ள நிலையில்,
அப்பகுதி மக்கள் வரதராஜ பெருமாளை வழிபடுவது வழக்கம்.
வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்கள் வந்துள்ளனர்.
அப்போது வரதராஜா பெருமாளின் கண் திறந்து இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர்.
மேலும் பெண்மணி ஒருவருக்கு சாமி சுவாமி வந்து உங்க ஊரு நான் பாத்துக்குறேன் எல்லாம் நல்லதே நடக்கும் என சாமி வந்து ஆடிய பெண் பேசினார்.
பெண் ஒருவர் கூறுகையில் திமுனாமுத்தூர் கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இறைவன் பளிச்சென்று கண் திறந்த காட்சி எங்கள் கிராமமே ஒன்றுகூடி இருக்கிறது கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.செய்திகளுக்காக விமல்ராஜ்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: