குதிரைகளை விஞ்சும் நாட்டு மாடு | அம்ரித் மகால் | Amrith mahal cattle Farm | karnataka
Автор: Pasumai Vikatan
Загружено: 2022-02-19
Просмотров: 21247
Описание:
#Amrithmahal #cattle #nattumaadu #நாட்டுமாடுகள் #அம்ரித்மகால்
அம்ரித் மகால், உலகின் பழைமையான மாட்டினங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சிக் காலத்திலிருந்தே கர்நாடகாவில் இந்த மாட்டுக்கெனப் பண்ணைகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சிக்மகளூர், ஷிமோகா, ஹாசன், சித்ரதுர்கா மற்றும் மைசூரு மாவட்டங்களில் இந்த மாடுகள் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. சிக்மகளூர் மாவட்டம், அஜம்புராவிலிருந்து 2 கி.மீ தொலைவில், அம்ரித் மகால் மாடுகளுக்கென பிரத்யேகமாக இனப்பெருக்க மையம் (பண்ணை) செயல்படுகிறது. அம்ரித் மகால் நாட்டு மாடுகளின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொலி...
Credits:
Reporter: T.Jayakumar | Camera : P.Kalimuthu | Edit: V.Sridhar |
Producer: M.Punniyamoorthy
-------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: