இன்று ஒரு தகவல் – கதை 9:பொய்மையும் புரை தீர்ந்த நன்மையும்
Автор: இன்று ஒரு தகவல்
Загружено: 2026-02-03
Просмотров: 36
Описание:
A lie can be considered “truthful” if it is morally pure and results in good.
“பொய்மையும் வாய்மை யிடத்த
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்.”
இதன் பொருள் என்னவென்றால்,
ஒரு பொய் யாருக்கும் தீங்கு செய்யாமல்,
மாறாக நன்மை செய்யும் என்றால்,
அந்தப் பொய் உண்மையைப் போலவே மதிக்கப்படலாம்.
சில நேரங்களில்,
யாரையாவது காப்பாற்றுவதற்காக,
கவலை குறைக்க,
அல்லது நம்பிக்கை கொடுக்கச் சொல்லப்படும் பொய் —
அது பொய் அல்ல…
அது கருணை.
இந்தக் குறள்,
“எல்லாப் பொய்களும் தவறு அல்ல”
என்று சொல்லவில்லை.
ஆனால்
“தீங்கு இல்லாத, நன்மை தரும் பொய்”
உண்மையைப் போலவே செயல்படும்
என்று நமக்கு நினைவூட்டுகிறது.
வாங்க, கதைக்குள்ள போகலாம்....
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: