வனத்துக்குள்ள தண்ணியும் இல்ல... தீவனமும் இல்ல... யானைகள் வராம என்ன செய்யும்?
Автор: Dinamalar Kovai
Загружено: 2026-01-22
Просмотров: 974
Описание: கோவையை அடுத்த மதுக்கரையில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. வனத்துக்குள் தண்ணீர் மற்றும் யானைக்கு தேவையான தீவனம் கிடைக்காததால் ஊருக்குள் வருவதாக சொல்லப்படுகிறது. யானை ஊடுருவலை தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அவற்றின் ஊடுருவலை கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #elephant #attacks #humanelephant #conflict #forest #food #water #dinamalarkovai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: