சிவதுறவி அக்கா மகாதேவியின் வரலாறு| History of Akka Mahadevi
Автор: ADIGURU ஆதிகுரு
Загружено: 2021-06-01
Просмотров: 21243
Описание:
சிவனையே உயிர் மூச்சாக கொண்டு , சிவனைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற தீவிரத்திலேயே வாழ்ந்து முக்தியடைந்த ஒரு மஹாயோகினி #அக்காமஹாதேவி
12 நூற்றாண்டில் கர்நாடக மாநிலம் உடுதாடி என்ற கிராமத்தில் அவதரித்தவர்.
மகாராணியாய் தேசத்தை ஆளும் வாய்ப்பு கிடைத்தும், சிவனே என் தேசம் என்று கூரி அரண்மனை வாழ்வையும் ராஜ போகத்தையும் ஒரே நொடியில் தூக்கி எறிந்தவர்.
"இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ளபோது,
எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்" .. என்று பாடி
நிர்வாண துறவியாக ஊர் ஊராக சென்று சிவனை துதித்து கவிகள் புனைந்தார்.
வெறும் இருபத்தி இந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இப்பெருந்தேவியயர் ஸ்ரீசைலத்தில் ஒரு குகையில் முத்திஅடைந்தார்.
இந்த காலகட்டத்தில் கூட பெண்களைச் சுற்றி உள்ள எல்லைக் கோடுகள் பல தளர்த்தப்படாமலேயே இருக்கும்போது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர் நிர்வாண நிலையில் சிவ மந்திரம் உச்சரித்தபடி ஊர் ஊராய் சுற்றினார் ? என எண்ணிடும்போதே
அவர் சிவன் மீது கொண்ட பக்தியின் தீவிரம் நமக்கு புரிந்திடும் .
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: