Paduven Paramanai |Lyrics in description|Christian Song|Thomas P|Get Ready|Get Ready for Rapture
Автор: Get Ready
Загружено: 2026-03-13
Просмотров: 1341
Описание:
Lyrics, Tune and Music directed by Thomas P
Lyrics:
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
நீர் என்னை அழைத்தது அன்பிலா;
நான் உம்மிடம் வந்தது தண்ணிலா;
நீர் என்னை அழைத்தது அன்பிலா;
நான் உம்மிடம் வந்தது தண்ணிலா;
ஆரத்தார வாரி என்னை தழுவும்,
ஆதாரம் இல்லாத என்னோடேப் பழகும்;
ஆரத்தார வாரி என்னை தழுவும்,
ஆதாரம் இல்லாத என்னோடேப் பழகும்;
பர்வதங்கள் முழங்கிடும்,
கன்மலைகள் வெடித்திடும்,
உந்தன் அன்பை காண்கையில்;
பர்வதங்கள் முழங்கிடும்,
கன்மலைகள் வெடித்திடும்,
உந்தன் அன்பை காண்கையில்.
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
யாருக்கும் கிடைக்காதக் கேடயம்,
எனக்கு நீர்த் தந்தது பாக்கியம்;
யாருக்கும் கிடைக்காதக் கேடயம்,
எனக்கு நீர்த் தந்தது பாக்கியம்;
கேட்பதெல்லாம் கிடைக்குதே ஜெபிக்கையில்,
சொல்வதெல்லாம் வாய்க்கிறதே இயேசுவின் நாமத்தில்;
கேட்பதெல்லாம் கிடைக்குதே ஜெபிக்கையில்,
சொல்வதெல்லாம் வாய்க்கிறதே இயேசுவின் நாமத்தில்;
கிருபை வடியும்,
பாத்திரம் நீரே;
கிருபாதாரப் பலி ஆனீரே.
கிருபை வடியும்,
பாத்திரம் நீரே;
கிருபாதாரப் பலி ஆனீரே.
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
நீர் மரித்தும் உயிரோடே வாழ்கிறீர்;
ராஜாவாக திரும்பவும் வரப்போகிறீர்;
நீர் மரித்தும் உயிரோடே வாழ்கிறீர்;
ராஜாவாக திரும்பவும் வரப்போகிறீர்;
நேற்றும் இன்றும் என்றும் நீரே தெய்வம்,
உமக்கென்றும் ஈடு இல்லை லோகமெங்கும்;
நேற்றும் இன்றும் என்றும் நீரே தெய்வம்,
உமக்கென்றும் ஈடு இல்லை லோகமெங்கும்;
பரத்தின் தேவன்,
பூமியை ஆள்வீர்;
மகிமையை நிரப்பி பரமாக்குவீர்;
பரத்தின் தேவன்,
பூமியை ஆள்வீர்;
மகிமையை நிரப்பி பரமாக்குவீர்.
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
பாடுவேன், பாடுவேன்,
பரமனைப் பாடுவேன் –நான்;
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
அவர் என்னை ஆதரித்து,
அன்பு செய்தாரே;
அன்றைக்குள்ள மன்னா அதை,
அள்ளித் தந்தாரே.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: