மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது/டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக அணை இன்று திறக்கப்பட்டது
Автор: Mettur Dam City
Загружено: 2019-08-12
Просмотров: 157
Описание: அனைவருக்கும் வணக்கம் மேட்டூர் அணை இன்று டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்டது அணையின் நீர்மட்டம் 103அடியாக உள்ளது தற்போது அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது மேலும் இது படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது மொத்தமாக 30 ஆயிரம் கன அடியை கர்நாடகாவில் இருந்து தற்பொழுது வருகிறது.மேலும் திறக்கப்பட்ட 3 லட்சம் கன அடி நீர் ஒகேனக்கல் வழியாக காவிரியில் வந்து கொண்டிருக்கிறது மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா கேரளாவில் மழை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது மீண்டும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: