அமராவதி ஆற்றின் கரைகளில் சிதிலமடைந்த கற்திட்டைகள்
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-03-12
Просмотров: 1529
Описание: ஆன்பொருநை நதி எனும் சங்க காலத்திலிருந்து ஓடக்கூடிய அமராவதி நதிக்கரையில் குமணன் துறை இருந்ததும், அங்கு மக்கள் வசித்ததையும் அப்போது மக்கள் பயன்படுத்திய கற்கோடரிகள், கருப்பு சிவப்பு ஓடுகள் இதனை வைத்தே இந்தப் பகுதி தொல் பழங்காலப் பகுதி என்றும், இதனருகில் இன்றும் குமணன் துறை என்னும் பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதி இருந்ததையும் 1980 ஆம் ஆண்டு வாக்கில் இங்கிருந்த மக்கள் அருகிருக்கும் வேல் நகர் பகுதிக்கும் குடிபெயர்ந்ததையும் ஆவணப்படுத்தினோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: