உப்புக்காற்றின் உயிர்ப்பூவே || அத்தியாயம் 2 || Uppu Kaatrin Uyir Poove ||
Автор: En mana vaanil
Загружено: 2026-02-16
Просмотров: 569
Описание:
நமது "En Mana Vaanil" குடும்பத்தில் இணைந்துள்ள 600 சப்ஸ்கிரைபர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! உங்கள் வேண்டுகோளுக்கிணங்க, இன்றைய அத்தியாயம் முதல் கதையை எழுத்து வடிவிலும் (Text Format) கண்டு ரசிக்கலாம்.
இன்றைய அத்தியாயத்தில்:
ஆளித்துறை கடற்கரையில் திடீரென எழுந்த கரும்புகை... கடல் அன்னை கருப்பு வாந்தி எடுப்பதாக அலறும் மக்கள்! இது முனியாண்டியின் சாபமா அல்லது தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவா? தீரன் தன் கேமரா மூலம் உண்மையை நிரூபிக்கப் போராடும்போது, அந்த ஊர் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்கிறான்.
மற்றொரு பக்கம், பசியோடு இருக்கும் தீரனுக்காகக் கயல் கொண்டு வரும் அந்த அன்பின் பழைய கஞ்சியும் கருவாடும்.
முக்கியத் தருணம்:
ஒரு தம்மாதுண்டு கரப்பான் பூச்சியைக் கண்டு மிரண்ட கயல், தீரனின் மார்பில் சாய்ந்து தஞ்சமடைந்த அந்த அழகான நொடி! "நான் எங்கம்மா உன்னை விடுறது... நீதான் என்னைப் பிடிச்சிட்டு இருக்க" - தீரனின் குறும்பும் கயலின் வெட்கமும் இன்றைய எபிசோடின் ஹைலைட்!
தொழில்நுட்ப விபரங்கள்:
குரல் (Voice): பென்சி விஜய்
கதை (Story): எனது இரண்டாவது நாவல் - "உப்புக்காற்றின் உயிர்ப்பூவே"
எழுத்து வடிவம்: Written on Pratilipi
இசை (Music): YouTube Audio Library
படங்கள் (Images): Google Gemini AI
கதை பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe செய்து ஆதரவு தாருங்கள்! உங்கள் கருத்துக்களைக் கமெண்டில் சொல்லுங்கள்.
#UppuKaatrinUyirPoove #BencyVijay #EnManaVaanil #TamilAudioNovel #TamilStories #TheeranKayal #TamilVoiceOver #PratilipiTamil #SeaSideStory #Chapter2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: