பணம் வந்தாலும் நிம்மதி இல்லையா? வற்றாத செல்வத்தைப் பெறும் ஒரே வழி | பாகம் 3
Автор: NFL MEDIA
Загружено: 2026-02-09
Просмотров: 38
Описание:
பணம் என்பது ஒரு சக்தி. அதைத் தாங்கும் பக்குவம் இல்லாமல் பணம் வந்தால், அதுவே பெரிய தலைவலியாக மாறிவிடும். இந்த இறுதிப் பாகத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பணத்தை கையாளும் மனப்பக்குவம் மற்றும் 'பூர்ணத்துவம்' (Completion) அடைவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார். பெருமையின் வலி (Pain of Pride) இல்லாமல், மன நிறைவோடு செல்வத்தை அனுபவிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நம் வாழ்க்கையில் செல்வத்தை (தனம்) அடைவதைத் தடுக்கும் முக்கியத் தடை, நாம் நமக்குள் அடக்கி வைத்துள்ள பயம் மற்றும் குறை உணர்ச்சி தான்.
இந்த வீடியோவில், பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவம் அவர்கள், இந்த உள் தடைகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை முழுமையாக ஈர்க்க உதவும் ஆகம நுட்பங்களை நமக்கு அருளுகின்றார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: